உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் முகக்கவசம் அணிவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று சனிக்கிழமையன்று முகக்கவசம் அணிந்தபடி சுகாதார...
Read moreதென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிதாரிகள் முன்னெடுத்த படுகொலையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜுர்பெகோமில்...
Read moreஅமெரிக்காவில் தாயார் ஒருவர் கொரோனா பாதித்த தமது இளம் வயது மகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்த மருந்துகளை வழங்கியதால் அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....
Read moreஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது எண்ணெய் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் உறுதியாக உள்ளது என்று ஈரானிய எண்ணெய் அமைச்சர் பிஜான் ஜங்கனே தெரிவித்தார். நாங்கள்...
Read moreலண்டனில் 16 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பில் அவசர தகவலை வெளியிட்டு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர். வடக்கு லண்டனின் Barnet பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து...
Read moreபவேரியாவின் பிரதமரான மார்க்கஸ் சோடர், ஜேர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, ஒரு தலைவனாக, முன்னின்று கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டார். இப்போது, அவரே ஏன் நமது அடுத்த...
Read moreஅமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள நீதிமன்றம், தண்டனை பெற்ற கொலையாளியை மரணதண்டனை செய்வதை நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர் இறப்பதைக் காண தொற்றுநோய்களின் போது பயணிப்பதைப் பற்றி கவலைப்படுவதாகக்...
Read moreகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் சீனாவில் அதிகரித்து வருவதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது....
Read moreஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமான் உள்ளிட்ட 8 பேர் மீது அமெரிக்கா ஆள் இல்லா விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி கொலை செய்தது...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் நிலைமை மோசமாகிக்கொண்டேசெல்வதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....
Read more