• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வவுனியா சாளம்பைக்குளம் விவகாரத்தில் றிஷாட்டின் கடுமையான சொற்பிரயோகம் தொடர்பில் கருணா!

Editor by Editor
January 27, 2020
in இலங்கைச் செய்திகள்
0
வவுனியா சாளம்பைக்குளம் விவகாரத்தில் றிஷாட்டின் கடுமையான சொற்பிரயோகம் தொடர்பில் கருணா!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டிற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் கடுமையான வார்த்தைப்பிரயோகம் பயனபடுத்தியிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் றிஷாட்டின் வார்த்தை பிரயோகம் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் கருணாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் வினவிய போது,

குப்பை கொட்டும் பிரச்சினை எக்பது பரவலாக எல்ல இடங்களிலும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆனாலும் இதற்கு அரசாங்கம் தான் சரியான தீர்வை முன்னெடுமுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது போன்ற பிரச்சினை மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேமசங்களிலும் இருந்தது. இருப்பினும் நாம் உரியவர்களுடன் கதைத்து அதனை தீர்த்துக் கொண்டோம் எனவும் தெரிவித்தார்.

இது போன்ற பிரச்சினைகளை இனக்குரோதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக செய்பட வேண்டும் மேலும் வார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததோடு, அரசியல்வாதிகளைப்பொறுத்த வரையில் வார்த்தைப்பிரயோகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேச மக்களினால் அண்மையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தரும் வரை குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் நகரில் குப்பைகளை அகற்றாமல் தரித்து நின்றதுடன் அள்ளப்பட்ட குப்பைகள் குப்பை ஏற்றும் வாகனங்களில் நகரசபையிலேயே தரித்து நின்றுள்ளது.

இந்நிலையில், சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரது கருத்து மடத்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் உரை ஆற்றும் போது தெரிவித்திருந்தார்.

அவரின் அவ்வாறான கருத்தை வன்மையாக கண்டித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேசமக்களால் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 3 நாட்களாக தொடர்ந்த நிலையில்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரால் குறித்த விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த போராட்டம் மக்களினது அன்றாட கடமைகளிற்கும்,பாதுகாப்பிற்கும் தடையாக இருப்பதாக நீதிமன்றிற்கு தெரிவதனால் அதில் பங்கு பற்றியுள்ளவர்களை அந்த இடத்தை விட்டு செல்ல அறிவுறுத்தல் வழங்குமாறு பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

Previous Post

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் மகள் ஹெலிகொப்ரர் விபத்தில் உயிரிழப்பு!

Next Post

புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

Editor

Editor

Related Posts

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!
இலங்கைச் செய்திகள்

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு
இலங்கைச் செய்திகள்

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை
இலங்கைச் செய்திகள்

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சுற்றிவளைப்பு
இலங்கைச் செய்திகள்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சுற்றிவளைப்பு

December 8, 2025
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
Next Post
புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025

Recent News

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy