• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டுகிறது! இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…….

Editor by Editor
February 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டுகிறது! இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…….
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் மீண்டுமொரு இனவாத் பிரச்சினையை தூண்டிவிடுவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய கீதத்தை சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதிக்கப்படாமை குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிடுகின்ற குற்றச்சாட்டுக்களை பெரிதான அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 04ம் திகதி கொண்டாட்டப்பட்ட இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதத்தைபாடுவதற்கு அனுமதிக்காத படியினால் சுதந்திர தின வைபவத்தை பகிஷ்கரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே கூறியதுபோல சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதைத் தவிர்த்துக்கொண்ட இலங்கை அரசாங்கம், சிங்கள மொழியில் மாத்திரதே தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதித்திருந்தது.

இந்நிலையில் கண்டியில் இன்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

அதேபோல கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகளாகவே செயற்படுவதாகவும் விமர்சனம் வெளியிட்டார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இருந்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டை நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறி அவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இந்த நாட்டு மக்களும் அதேபோல தமிழ் மக்களுங்கூட ஏற்கமாட்டார்கள். அதனால் அவர்களால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களானது செல்லுபடியற்றதாகவே இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.

அதேபோல இந்த நாட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பரங்கியர் உள்ளிட்ட மக்களுக்கு சமவுரிமையைப் பற்றி பேசுவதாயின் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அது பிழையாகும்.

இந்தியாவில் பல மொழிகளும், இனத்தவர்களும் வாழ்ந்துவருகின்ற போதிலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது. அதனால் விசேடமாக சம்பந்தனும், சுமந்திரன் குழுவினரும் இனவாதத்தை தூண்டுவதற்காக ஏதேதையோ பிடித்துக்கொள்கின்றனர்.

தொடர்ச்சியாக அவர்கள் இனவாதத்தை தூண்டிவிடுவதையே செய்கிறார்கள். 2006ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதிகளாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

அவர்களே இன்றும் செயற்படுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் இன்று அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்படுவதோடு இந்த நாட்டை அழிப்பதற்கே முயற்சிக்கின்றனர்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியில் சம அந்தஸ்து கொண்ட தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு கோரிவருகின்றது.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு பொதுஜன முன்னணியிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சம அந்தஸ்து கொண்ட தலைவர் பதவி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாது என்பதை உறுதிபடக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஆட்சியை ஏற்கின்றபோது மீண்டும் ஒருமுறை அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், 04 வருடங்களே பதவியில் இருப்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆகவே மீண்டும் அவர் பதவிகோரமாட்டார் என நினைப்பதோடு அவர் குறித்த சம அந்தஸ்து தலைவர் பதவி குறித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டவை என்றே எண்ணுகிறேன். ஆட்சிமுடிந்த பின்னர் வீடு செய்வதாகவே அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சம அந்தஸ்து அல்ல அந்தஸ்து உடைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாத்திரமே.

அவருக்கு ஒத்துழைக்கின்ற ஒருவரே ஒருகாலத்தில் இந்நாட்டுத் தலைவராக முடியும். சின்னம் குறித்தும் இப்பேர்து பிரச்சினை இல்லை.

58 இலட்சம் வாக்குகள் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் 69 இலட்ச வாக்குகள் ஜனாதிபதி தேர்தலிலும் கிடைத்திருக்கின்ற நிலையில் இன்னும் என்ன இதில் பிரச்சினை உள்ளது?

ஆகவே மொட்டுச் சின்னமே இந்த நாட்டின் வெற்றிச்சின்னமாகும்” என்று பதிலளித்தார்.

Previous Post

கண்டி இடம்பெற்ற கோர விபத்து! 4பேர் பலி!!

Next Post

எதிர்கால பாலியல் கல்வி நூல் தொடர்பில்……. எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

Editor

Editor

Related Posts

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி
இலங்கைச் செய்திகள்

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
Next Post
எதிர்கால பாலியல் கல்வி நூல் தொடர்பில்……. எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

எதிர்கால பாலியல் கல்வி நூல் தொடர்பில்....... எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy