• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனா பாதிப்புடன் மாயமான பல மில்லியன் மக்கள்

Editor by Editor
February 10, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனா பாதிப்புடன் மாயமான பல மில்லியன் மக்கள்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் வுஹான் நகரில் இருந்து மொத்தமாக 5 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மாயமாகியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

மனிதர்களிடம் இருந்து மிக விரைவாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த மாயமான சீனத்து மக்களால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

மர்மமான கொரோனா வியாதி தொடர்பில் முதல் முறையாக மருத்துவர்கள் கண்டறிந்த அந்த வாரம் மில்லியன் கணக்கில் மக்கள் வுஹான் நகரில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் அனைவருக்கும் அல்லது பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்று இருந்திருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வுஹான் நகரில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இறுதியாக ஜனவரி 23 ஆம் திகதி அதிகாரிகள் தரப்பு, நகரை மொத்தமாக முடக்கியது.

நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையானது காலம் கடந்த செயல் என தற்போது நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

வுஹான் நகர மேயரே, 5 மில்லியன் மக்கள் வெளியேறியிருக்கலாம் என்ற எண்ணிக்கையை கசிய விட்டுள்ளார்.

தற்போது இந்த 5 மில்லியன் மக்களும் நாட்டின் எந்த மாகாணங்களுக்கு சென்றுள்ளனர் என்ற தகவலை சேகரித்து வருகின்றனர்.

இதில் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திற்கு உள்ளேயே 70 சதவிகித மக்கள் சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

14 சதவிகித மக்கள் அருகாமையில் உள்ள ஹுனன், அன்ஹுய் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு சென்றுள்ளனர்.

தற்போதைய சூழலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் மட்டுமே என்றாலும் சோங்கிங், ஷாங்காய் மற்றும் பீஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தமாக 5 மில்லியன் மக்கள் வுஹானில் இருந்து வெளியேறியுள்ளது மிகப்பெரிய சவாலான விடயம் என குறிப்பிட்டுள்ள நிபுணர் ஒருவர்,

இந்த மக்கள் கண்டிப்பாக இனி வுஹான் நகருக்கு சமீப காலத்தில் திரும்ப மாட்டார்கள் எனவும், ஆனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க, இந்த 5 மில்லியன் மக்களையும் உடனடியாக அடையாளம் காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜனவரி 23 முதல் 26 வரையான காலகட்டத்தில் வுஹானில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு மக்கள் சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நகரங்களில் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும்,

அதன் பின்னரே அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சீனத்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன.

மேலும், இத்தாலி மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விமான சேவையை முற்றாக தடை செய்தன. கொரோனா பாதிப்புக்கு பின்னர் சீனாவில் 18 நகரங்கள் மிக ஆபத்தான பகுதியாக கணிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் இருந்து தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென் கொரியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீன பயணிகள் சென்றுள்ளனர்.

வுஹான் முற்றாக முடக்கப்பட்ட 10 நாட்களுக்குள் சுமார் 14 நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் காரணம் இதுவாக இருக்கலாம் என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

கொரோன வைரஸை பரப்ப நாளுக்கு நாள் தீவிரமாகும் சீனர்களின் மோசமான செயல்..

Next Post

6 பிள்ளைகளுடன் தீயில் கருகி பலியான தாயார்!

Editor

Editor

Related Posts

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

December 17, 2025
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
Next Post
6 பிள்ளைகளுடன் தீயில் கருகி பலியான தாயார்!

6 பிள்ளைகளுடன் தீயில் கருகி பலியான தாயார்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy