• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா வைரஸை தடுக்க முக்கிய நடவடிக்கை மேற்கொண்ட நாடு!

Editor by Editor
March 4, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா வைரஸை தடுக்க முக்கிய நடவடிக்கை மேற்கொண்ட நாடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவமாக பரவி வரும் நிலையில், மலேசியா அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு உலகசுகாதார அமைப்பு மற்றும் அண்டை நாடுகள் அதனை பாராட்டி வருகின்றன.

சீனவில் துவங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இருப்பினும் சீனாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், வெளியில் பல்வேறு நாடுகளில் இதன் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

அந்த வகையில், மலேசியாவில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மலேசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36-ஆம் உயர்ந்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த மாதம் 25-ஆம் திகதி தான் கொரோனா பாதிப்பு உள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தது.

ஒருமுறை மட்டுமே அதிகபட்சமாக ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி 16-ஆம் திகதி வரை 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு 11 நாட்களுக்கு வேறு யாரும் பாதிக்கப்படவில்லை.

இதனால் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க மலேசிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது. அண்டை நாடுகளும் மலேசியாவை பாராட்டின.

தேவையற்ற பயணத் தடைகளை விதிப்பது, மக்கள் மத்தியில் கிருமித்தொற்று குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று மலேசிய அரசு நடந்து கொள்ளவில்லை. அதேசமயம் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து வந்தது.

As of 3pm, 3rd March, 7 new cases of the #COVID19 reported in Malaysia, bringing the total to 36 cases. All 7 cases are the close contacts of case 26. Of 36 cases, 14 cases are being treated at Sg Buloh Hosp. & HKL. All patients are in stable condition. 22 have been discharged pic.twitter.com/Bu9YkGIjJS

— Noor Hisham Abdullah (@DGHisham) March 3, 2020


ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மார்ச் 3-ஆம் திகதி ஒரே நாளில் மலேசியாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் புதிய பிரதமர் மொகிதின் யாசின் கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 22 பேர் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பில் இருந்து தப்பியுள்ளனர்.

தற்போது 14 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது என மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கே.எல்.சென்ட்ரல் என்ற பகுதியில் ரயில், பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.

அங்கு செயல்படும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், அப்பகுதிக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால், இது வதந்தி மலேசிய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கடற்கரையில் பிகினியில் சுற்றி திரியும் நடிகை இலியானா….

Next Post

சுமந்திரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
சுமந்திரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்!

சுமந்திரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025

Recent News

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy