பேராண்மை படத்தில் ஐந்து கல்லூரி மாணவிகளில் ஒருவராக தோன்றிய நடிகை வர்ஷா அஸ்வதி. இவர், நீர்ப்பறவை மற்றும் சத்யராஜ் நடித்த அமைதிப்படை 2 போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், தற்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை காணும்போது இவரா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று மிரண்டு போயுள்ளனர்.