• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள் அம்பாறை

அம்பாறையில் தமிழ் தேசியத்தின் மீண்டுமொரு கறுப்பு ஆடு வெளிவந்துள்ளது

Editor by Editor
March 14, 2020
in அம்பாறை, இலங்கைச் செய்திகள்
0
அம்பாறையில் தமிழ் தேசியத்தின் மீண்டுமொரு கறுப்பு ஆடு வெளிவந்துள்ளது
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கட்சி தாவி, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துள்ளார் கோடீஸ்வரன். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை பிரமுகர் கோடீஸ்வரன் தமிழ் அரசுக் கட்சிக்கு தாவியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில், கூட்டணி ஒழுக்கமோ, செயலாளரோ, கூட்டணி பதிவோ கிடையாதென அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரமுகர் சர்வேஸ்வரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அது மிக சரியானது.

வயதாலும், சரீரரத்தாலும் பெருத்துப் போய், அடிப்படை அரசியல் ஒழுக்கமெதுவும் இல்லாமல் தமிழ் அரசு கட்சி தலைவர்கள் நடந்து வருகிறார்கள். விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆயுள்காலம், அதன் கூட்டணி ஒழுக்கத்திலேயே உள்ளது.

கூட்டணி ஒழுக்கம் தவறினால், அதன் ஆயுள் காலம் குறையும். கூட்டமைப்பிலிருந்து கட்சிகளும், நபர்களும் இதுவரை வெளியேறியதற்கு ஒரேயொரு காரணம் – தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் கூட்டணி ஒழுக்கம் தவறியது தான்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது மாவை சேனாதிராசாவும் கூட்டணி ஒழுக்கத்தை தவறி, கோடீஸ்வரனை கட்சி தாவ வைத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவென்பது, தமிழ் தேசியத்திற்கு விரோதமானது. அந்த உடைவிற்கு காரணமாக அமையும் ஒவ்வொரு செயலும், தமிழ் தேசியத்திற்கு விரோதமானதே.

மூச்சுக்கொரு முறை போராட்டம் வெடிக்கும், வெடிக்கும் என மாவை வெடித்துக் கொண்டு, செய்வதெல்லாம் உருட்டுப்பிரட்டு வேலையென்ற அப்பிராயம் தற்போது பலமாக உருவாகி வருகிறது.

தமிழ் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தற்போது எஞ்சியுள்ள மிகச்சில செயற்பாட்டு பாரம்பரியம் கொண்டவர்களில் மாவை சேனாதிராசாவும் ஒருவர்.

எனினும், அவரது அண்மைய நடவடிக்கைகள் அவரது கடந்த காலத்தையே கேள்வியெழுப்ப வல்லவை. இதில, ரெலோவை உடைத்து கோடீஸ்வரனை எடுத்த விடயமும் ஒன்று.

கோடீஸ்வரன் தமது ஆயுள்கால உறுப்பினர் என மாவை சேனாதிராசா வெளிப்படையாகவே பொய் சொல்லி வருகிறார். மாவை அண்மையில் சொல்லும் இரண்டாவது பொய் இது. முதலாவது பொய்- போராட்டம் வெடிக்கும் என்பது!

கோடீஸ்வரன் தமிழ் அரசு கட்சியின் ஆயுள்கால உறுப்பினர் அல்ல. சந்திரகாந்தனை கடந்த தேர்தலில் தமிழ் அரசு கட்சி களமிறங்கியது.

அவரது ஒன்றுவிட்ட சகோதரனான கோடீஸ்வரனை ரெலோ களமிறக்க, பல தமிழ் அரசு கட்சி பிரமுகர்களே செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்டு, கோடீஸ்வரனை களமிறக்கி, சந்திரகாந்தனின் வாக்கை உடைக்க வேண்டாம் என கேட்டிருந்தார்கள்.

கோடீஸ்வரன் அரசியல் நிலைப்பாட்டில் உறுதியானவர் அல்லர். இப்பொழுது கூட்டமைப்பிற்குள் கட்சி தாவியுள்ளார். தேர்தலின் பின்னர் அரச தரப்பிற்கு தாவ மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கான முதல் பயிற்சியை இப்பொழுது மாவை சேனாதிராசா வழங்கியுள்ளார்.

மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது, வியாழேந்திரன் கட்சி தாவியிருந்தார்.

அந்த நாட்களை பற்றி தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசிய வியாழேந்திரன், கட்சி தாவுவது பற்றி கோடீஸ்வரன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், தன்னை முதலில் செல்லும்படியும், பின்னால் தான் வருவதாகவும் கூறியதாகவும், ஆனால் இறுதியில் பல்டியடித்து விட்டதாகவும் தெரிவித்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

அப்பொழுது நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்சுற்று பேச்சு ஒன்றில், மஹிந்த தரப்புடன் இணைய வேண்டுமென சக எம்.பிக்களுடன் கோடீஸ்வரன் பேசிய தகவலை, அப்போது தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

அரச தரப்புடன் இணைந்து சலுகை அரசியலை அவர் விரும்பியதால்தான், கல்முனை விவகாரத்தில் ரெலோ அழுத்தம் கொடுக்க முயன்றபோது, அதற்கு சம்மதிக்காமல், வரவ செலவு திட்டத்தை ஆதரித்து வந்தார்.

தமிழ் அரசு கட்சி ஒரு கறுப்பாட்டை தீனி போட்டு வளர்க்கிறது.

Previous Post

இவர்கள் தான்….. உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை பரப்பினார்கள்?

Next Post

அசிங்கப்படுத்திய ஆசிரியர்… அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

Editor

Editor

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
அசிங்கப்படுத்திய ஆசிரியர்…  அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

அசிங்கப்படுத்திய ஆசிரியர்... அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy