• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட முன்னாள் போராளி…

Editor by Editor
March 15, 2020
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட முன்னாள் போராளி…
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளதுடன், இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குரு அல்லது ராஜ் என அழைக்கப்படும் அல்லைப்பிட்டியில் வசித்து வந்த ஒருவரது கதை…..!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இடப்பெயர்வு, புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன நிகந்த பிற்பாடு அல்லைப்பிட்டி கிராமத்துக்கு ஒரு கால் இழந்த ஒருவரது வருகை (2009)…..,

சமூக மட்ட அமைப்புகள் அல்லைப்பிட்டி பாடசாலை முன்பக்கத்தில் ராஜ் பவான் எனும் பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றினை அமைத்து கொடுத்ததிலிருந்து அவரது வாழ்வாதாரம் அல்லைப்பிட்டியில் ஆரம்பமானது.

மூன்று பிள்ளைகளின் தந்தையாக கால் இழந்தவர் எனும் குறை உள்ளவர் என்பதை எண்ணாமல் உழைக்க வேண்டும் என்ற திடமான மன நிலையுடன் தனது வாழ்வை ஆரம்பித்து இருந்தார்.

படிப்படியாக வீட்டில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அயராது உழைத்த வண்ணம் இருந்தார். இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க, அல்லைப்பிட்டி எனும் ஊருக்கும் இவருக்கும் திருமணம் முடித்த பந்தத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை.

இருந்த போதும் தனது சொந்த ஊர் போலவே அவரது செயற்பாடுகள் காணபட்டது. புலம்பெயர் தேசத்தில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பாளராக, புகைப்பட கலைஞராக செயற்பட்டு வந்ததுடன் அவ் அமைப்பு மேற்கொண்ட சமூக பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.

சமூக சேவை ஆற்றுவதில் முன் நின்று செயற்படும் வகையில் மங்கல, அமங்கல நிகழ்வுகள் எங்கும் இவரது குரல் கேட்காத இடம் இல்லை. கோவில்களிலும் இவரின் பணிகள் இல்லாமல் இல்லை.

அல்லைப்பிட்டி குருவ தெரியுமா என கேட்டால் இல்லை என்று சொல்லுவதில்லை பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் தெரிந்து இருக்கும்.

திருமண விழா என்றால் வாழ்த்து பா கொடுக்க வேண்டும், மரண நிகழ்வு என்றால் பனர் அடிக்க வேண்டும், நோடீஸ் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக நிற்பார்.

வேலணை பிரதேச சபையில் வேலையினை பெற்று கொண்ட இவர் பிரதேச சட்ட திட்டங்களை அமுல்படுத்த போய் சிலருடன் முரண்பட்டதுண்டு. கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெட்டி ஆளும் திறமை கொண்டவர்.

சில வேலைகள் குருவிடம் சென்றால் முடிக்கலாம் என்ற வகையிலும் வாழ்ந்த ஒருவர்.

சில இடங்களில் சிலருக்கு ஆதரவாக பேசி அடுத்தவருடன் முரண்பட்டதும் உண்டு. முரண்பட்டாலும் மீண்டும் சென்று பகையை வைத்திருக்காது பேச கூடியவர்.

கால் ஒன்றை இழந்து இருந்தாலும் மோட்டர் சைக்கில் சாகசம் நிகழ்த்தி காட்டுவதில் வல்லமை உள்ளவர். எந்த வேலையையும் முடியாது என சொல்லாமல் இறங்கி நின்று செய்ய கூடியவர்.

இறப்பதற்கு முதல் நாள் எமது வீட்டுக்கு வருகை தந்து தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கதைத்து கொண்டு இருந்தவர்.

இறந்த அன்று காலையில் தனது மாடுகளில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று பால் கொடுக்கும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு எமது வீட்டிற்கு வந்து பிரதேச சபையில் இருந்து கொடுக்கபட்ட கடிதத்துக்கு அமைய TO வருவார் என கூறி அந்த விடையத்தை தான் முடித்து தருவதாக கூறி சென்றவர்.

இருபத்தைந்து நிமிடங்களின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.

மனைவி, மூன்று பிள்ளைகள் எதிர்காலம் எதையும் யோசிக்கவில்லை? வீடு, வளவு, மாடுகள், நகை அனைத்தும் இருந்தும் கடன் என ஊர் கூறும் விதத்தில் மீளா கடன் காரணம் என இது நிகழ்ந்தது ?

எனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.

முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவர். தலைமை மற்றும் தளபதிகளின் நெருங்கிய நபருமாவர்.

கால் இல்லை என பரிதாபம் தேடவும் இல்லை, சொந்த உழைப்பில் சொந்த காலில் வாழ நினைத்தவர் – வாழ்ந்தவர். ஏற்றுக்கொள்ள கூடிய சம்பவம் இல்லை. ஏனோ மனம் தவிக்கிறதே. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Previous Post

நண்பனை கொன்று.. பிணத்துடன் உறவுகொண்ட நண்பர்கள்..

Next Post

ரிஷாட் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Editor

Editor

Related Posts

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
இலங்கைச் செய்திகள்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்
இலங்கைச் செய்திகள்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்
இலங்கைச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
Next Post
ரிஷாட் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

ரிஷாட் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025

Recent News

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy