• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

அடுத்த வாரம்…. இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து!

Editor by Editor
March 27, 2020
in இந்தியச் செய்திகள்
0
அடுத்த வாரம்…. இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பிரதமர் மோடிக்குக் கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்த நிலையில் , இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதல் வாரம் தெரிய ஆரம்பித்ததும்தான், நாள்தோறும் ஒவ்வொரு திட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது அடுத்த 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அத்துடன் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும் அவசரமாகக் கூட்டியுள்ளார் மோடி.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், பல கோடி மக்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அதில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி காட்டிவரும் அதிரடிக்குப் பின்னால் அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய தகவல்தான் காரணமாயிருக்கும் என மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

அந்தவகையில் கடந்த 22-ம் தேதி, நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைபெற்ற சமயம், வட மாநிலங்களில் பலரும் அன்று மாலை கூட்டம் கூட்டமாக வந்து கைகளைத் தட்டியது அந்த ஊரடங்கின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியது. அதற்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் நாளுக்கு நாள் இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் போதிய கட்டுப்பாடுகளை இன்னும் மக்கள் பின்பற்றவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தது.

அதற்குப் பிறகே பிரதமர் மோடி மக்களிடம் வைரஸ் குறித்த அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்திக்குறிப்பையும் வெளியிட்டதுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல அதிரடிகளை அரசு அறிவித்தது.

ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்த அறிக்கை பிரதமரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதாவது இந்தியாவில் தற்போது போதிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளக் கூட வசதிகள் செய்யப்படவில்லை என்றும், எங்களுடைய ஆய்வின்படி இன்னும் சில நாள்களில் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவலாம். அடுத்த இரண்டு நாள்களில் இந்த வைரஸ் தொற்று மூன்று லட்சமாகப் பரவும். டெல்லியில் மட்டும் இரண்டு லட்சம் நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படலாம். மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களும் கடுமையாகப் பாதிக்கபடும். மக்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் இல்லாமல் இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் முதல் அடுத்த இருநூறு நாள்களுக்கு இந்த வைரஸின் வீரியம் இந்தியாவில் அதிகமாக இருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் கடந்த வாரம் முதல் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இந்த நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்கிற விவரத்தையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்கள் நெருக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் , உடனடியாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் இந்தியா மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை பிரதமர் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இந்த எச்சரிக்கைத் தகவல் கிடைத்த பின்பே பிரதமர் நரேந்திரமோடி மூத்த அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தியுள்ளார்.

இனி, விழிப்புணர்வு பிரசாரம் செய்துகொண்டிருந்தால் நாடு தாங்காது. இந்தியா அபாயத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதால் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபிறகே பிரதமர் உரை நிகழ்த்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போதுதான் ஊரடங்கு உத்தரவு என்கிற முடிவை எடுத்துள்ளார்கள். எனினும் , கொரோனா விஷயத்தில் இந்தியா இன்னும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

குறிப்பாக பிப்ரவரி மாத இறுதிக்கு முன்பாகவே இந்தியாவின் எல்லைகளை மூடியிருக்க வேண்டும். பொதுமக்களிடம் அப்போதே ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்ற கட்டளையிட்டிருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளை இப்போது வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள ஐரோப்பிய நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது, மக்கள் அடர்த்தி அளவுக்கு அதிகமாக இருக்கும் இந்தியா இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் எனவும் வல்லுனர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த சில நாள்கள் இந்தியாவிற்கு அச்சம் மிகுந்த நாள்களாகவே கடந்து செல்லும் என்கிற நிலையே இப்போது அங்கு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous Post

இலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா!

Next Post

மூச்சுத்திணறிய படி அழுத கொரோனா தாக்கிய கர்ப்பிணி தாய்! அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய வீடியோ…

Editor

Editor

Related Posts

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!
இந்தியச் செய்திகள்

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

October 10, 2025
Next Post
மூச்சுத்திணறிய படி அழுத கொரோனா தாக்கிய கர்ப்பிணி தாய்! அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய  வீடியோ…

மூச்சுத்திணறிய படி அழுத கொரோனா தாக்கிய கர்ப்பிணி தாய்! அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய வீடியோ...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025

Recent News

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy