24 மணித்தியாலங்களில் இத்தாலியில் கொரோனா வைரஸால் 889 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இதில் 542 மரணங்கள் லம்பாடி எனும் நகரத்தில் இருந்துமாத்திரம் பதிவாகியுள்ளது.
மொத்தமாக 92,472 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு மொத்தமாக 10,023 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 51 வைத்தியர்களும் உள்ளடங்குவர்.
கடந்த ஏழு நாட்களாக இத்தாலியில் கொரோனா வைரஸின் மரணங்கள்:
22nd March – 651
23rd March – 602
24th March – 743
25th March – 683
26th March – 662
27th March – 919
28th March – 889