• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனா வைரஸால் உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் 13 பேர் உயிரிழப்பு!

Editor by Editor
April 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனா வைரஸால் உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் 13 பேர் உயிரிழப்பு!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 ஆவது மரணமும் இன்று இலங்கையில் பதிவானது. தெஹிவளை – நெதிமாலை, அருணாலோக்க மாவத்தையைச் சேர்ந்த 80 வயதான தொற்றாளர் ஒருவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையிலேயே கொரோனா உயிரிழப்புகள் இலங்கையில் 6 ஆக அதிகரித்தது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட இந்த 80 வயதுடைய தொற்றாளருக்கு அவரது மருமகனிடம் இருந்து தொற்று பரவியுள்ளதாகவும், குறித்த மருமகன் சுற்றுலா வழி கட்டியாக செயற்படும் நிலையில்,

கடந்த மார்ச் ஆரம்ப காலப்பகுதியில் அவர் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவொன்றுக்கு இறுதியாக வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவரும், 6 ஆவது நபராக உயிரிழந்த நபரின் மனைவியும் , அவரது பேரனும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அத்துடன் இதுவரை உயிரிழந்த ஆறு பேரும் ஆண்கள் எனவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியது.

இந்நிலையில் இலங்கையில் இன்று ( 7.4.2020) இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 7 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 6 மரணங்களுக்கு மேலதிகமாக 42 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், இன்றைய தினம் உயிரிழந்த 6 ஆவது நபரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மட்டும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டதுடன் பூத உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை கொரோனாவால், இதுவரை மொத்தமாக 13 இலங்கையர்கள், இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் பிரகாரம் தற்போதும் இலங்கையில் உள்ள 30 வைத்தியசாலைகளில் 255 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளைப் பெற்றுவருகின்றனர். இதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை, கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணித்தால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி இன்று தகனம் செய்ய அம்பாந்தோட்டை பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பெண்ணின் மகனுக்கும் கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள நிலையில் அவரை அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அத்தோடு, தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல பகுதியில் சுவாசப் பிரச்சினை காரணமாக திடீர் என பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது கொரோனா மரணம் என சந்தேகிக்கப்பட்டு, உடல் பாகங்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை என்பதும், அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்பதும் அந்த பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Previous Post

அனைத்து சுகாதார சேவையாளர்களும் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள்! மஹிந்த……

Next Post

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சமடைய தேவையில்லை.. மருத்துவர் சத்தியமுர்த்தி…….

Editor

Editor

Related Posts

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்
இலங்கைச் செய்திகள்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
Next Post
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சமடைய தேவையில்லை.. மருத்துவர் சத்தியமுர்த்தி…….

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சமடைய தேவையில்லை.. மருத்துவர் சத்தியமுர்த்தி.......

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025

Recent News

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy