• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

கொரோனா வைரஸ் தடை! சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

Editor by Editor
April 12, 2020
in இந்தியச் செய்திகள்
0
கொரோனா வைரஸ் தடை! சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்ததால், நாடு திரும்ப முடியாமல் இருந்த 70 வயது முதியவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பயணத்தடைகளும் விதித்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சுற்றுலா விசா மூலம் M Sreekumar என்பவர் தன்னுடைய மனைவியான Sreekumari-யுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின், ஷார்ஜாவில் இருக்கும் தன்னுடைய மகளின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக இருநாடுகளுக்குமிடையே பயணத்தடை இருப்பதால், அங்கிருந்த Sreekumar திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்து Sreekumar-ன் உறவினர் Satish Kumar Menon என்பவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன்.

அவர் எந்தவொரு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சற்று வருத்ததில் இருந்தார்.

ஏனெனில் அவர் ஒரு மாதத்திற்கு மேலாக இங்கு வந்திருந்தார். கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரான எர்ணாகுலத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இந்த காலவரையற்ற விமான இடைநீக்கம் அவரை மேலும் கவலையடையச் செய்தது, இருப்பினும், அவர் அதை ஒருபோதும் காட்டமால் இருந்தார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஷார்ஜாவில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது, திடீரென்று மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்தார். இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இரவு முழுவதும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் தொடர்ந்து மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், வெள்ளிக் கிழமை காலை உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்தவர் Sreeja S இவர், ஷார்ஜாவிலும், மற்ற மகள் Sreela S தனது குடும்பத்தினருடன் எர்ணாகுளத்திலும் தங்கியுள்ளனர்.

உடலை திருப்பி அனுப்ப எந்த வழியும் இல்லை என்பதால் ஷார்ஜாவில் இருக்கும் தகனத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று Satish Kumar Menon கூறியுள்ளார்.

Previous Post

கொரோனவால் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நண்பர்களிடம் சொன்ன உருக்கமான வார்த்தை!

Next Post

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 643 பேர் பலி!

Editor

Editor

Related Posts

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!
இந்தியச் செய்திகள்

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

October 10, 2025
Next Post
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 643 பேர் பலி!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 643 பேர் பலி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy