• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தேர்தலை நடத்த இது சரியான நேரமல்ல; அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துகிறது: விக்னேஸ்வரன்!

Editor by Editor
April 16, 2020
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
தேர்தலை நடத்த இது சரியான நேரமல்ல; அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துகிறது: விக்னேஸ்வரன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற மிகப்பெரிய சவால் கொரோனா ஆபத்தை முற்றாக நீக்கி இயன்ற அளவு விரைவாக சகஜ நிலையை ஏற்படுத்துவதுதான். இதன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும். ஆகவே மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (16) அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் படையினரின் பங்கு தேர்தலின் போது மிகப் பயங்கரமாக இயங்கக்கூடும். அவர்களை மீள அழைக்க முடியாத அரசாங்கம் அவர்களைக் கொண்டு அரசியல் ரீதியாக எவ்வெவற்றைச் செய்யக்கூடும் என்பது ஒரு பாரிய கேள்வியாக அமையும்.
தேர்தல் நடந்து முடிந்தாலும் அதன் சட்ட வலு கேள்விக் குறியாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற மிகப்பெரிய சவால் கொரோனா ஆபத்தை முற்றாக நீக்கி இயன்ற அளவு விரைவாக சகஜ நிலையை ஏற்படுத்துவதுதான். இதன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும். ஆகவே மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது என்பதே எனது கருத்து. எமக்கு பாராளுமன்றப் பதவிகளோ அரசியலோ தற்போது முக்கியமல்ல மக்களின் பாதுகாப்பே முக்கியமானது.

எனவே வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தற்போது பராமரித்துவரும் வைத்தியசாலை அத்தியட்சகர்கள் போன்றோர் அரசியல் தலையீடு இல்லாமல் தற்போது கொரோனா பயம் முற்றாக நீங்கிவிட்டது என்று அறிக்கை தந்து தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கு தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கும் தேவையான அவகாசத்தைக் கொடுத்த பின்னர் மே 23ந் திகதி தேர்தல் நடத்த முடியுமென்றால் தாராளமாக நடத்தட்டும்.

ஆனால் நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க் கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துவதாகக் காணப்படுகின்றது.
பாராளுமன்றத் தேர்தலும் பாராளுமன்றமும் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்கள் என்று கூறலாம். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இயங்கு நிலையில் இருந்தால்த்தான் ஜனநாயகம் இயங்கும்.

அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக நாங்கள் தேர்தலை முன்னெடுத்தோமானால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். –
வாக்களிக்கப் போகும் மக்கட் தொகை வெகுவாகக் குறையும்.

உண்மையாக கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் படையினரின் பங்கு தேர்தலின் போது மிகப் பயங்கரமாக இயங்கக்கூடும். அவர்களை மீள அழைக்க முடியாத அரசாங்கம் அவர்களைக் கொண்டு அரசியல் ரீதியாக எவ்வெவற்றைச் செய்யக்கூடும் என்பது ஒரு பாரிய கேள்வியாக அமையும்.
தேர்தல் நடந்து முடிந்தாலும் அதன் சட்ட வலு கேள்விக் குறியாகிவிடும்.

ஒருவர்கொருவர் தள்ளி நில்லுங்கள் என்று மக்களுக்கு இதுகாறும் கூறிவந்த அரசாங்கம் வாக்காளர்களை ஆறடி தூரத்தில் இராணுவத்தைக் கொண்டு நிறுத்தப் போகின்றதா?

ஆகவேதான் கூறுகின்றேன் அரசியலுக்கு அப்பால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வைத்தியத்துறையினரின் பக்கச் சார்பில்லாத நிபுணத்துவக் கருத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று. அப்படி இல்லை என்றால் பொது மக்களே அவதிப்படுவர். ஜனநாயகமும் பாதிக்கப்படும்.

தேர்தலின் பின்னரான பாராளுமன்ற வெற்றியையும் கொரோனா வைரசின் அதிஉச்சப் பெருக்கத்தையும் ஒரே தருணத்தில் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா?

வடக்கில் ஒரேயொரு பரிசோதனை நிலையம் மட்டும் இயங்குகின்றது. பல நிலையங்களை அமைத்து கொரோனா பரிசோதனை உடனே மும்முரமாக வடக்கில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி அந்த கலைத்தல் ஆணையைக் கைவாங்கி பாராளுமன்றத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதே தற்போது உசிதமாகத் தென்படுகின்றது. அதைவிட்டு வைத்தியத் துறையினர் கொரோனா முற்றாக அழிந்துவிட்டது தேர்தல் நடத்தலாம் என்று உண்மையான அறிக்கையொன்றைத் தந்தால் மே 23ந் திகதி நடத்தலாம். ஆனால் தேர்தலுக்கு வரும் மக்கட் தொகை எவ்வாறிருக்கும் என்பது பாரிய புதிராக அமையும்!

Previous Post

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்று யாழில் சிக்கியுள்ளவர்கள் நெத்தலிகள்; சுறாக்களை வலைவீச வேண்டும்: சிறிகாந்தா!

Next Post

சீன விஞ்ஞானிகளின் கவனக்குறைவால் வந்ததா கொரோனா?

Editor

Editor

Related Posts

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!
இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி
இலங்கைச் செய்திகள்

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை
இலங்கைச் செய்திகள்

மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை

December 11, 2025
Next Post
சீன விஞ்ஞானிகளின் கவனக்குறைவால் வந்ததா கொரோனா?

சீன விஞ்ஞானிகளின் கவனக்குறைவால் வந்ததா கொரோனா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025

Recent News

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy