இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து இலங்கையில் மொத்த நோயாளர்களின் தொகை 309ஆக அதிகரித்தது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து இலங்கையில் மொத்த நோயாளர்களின் தொகை 309ஆக அதிகரித்தது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.