• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கட்டுப்பாடுகளை மீறினால் கைது நிச்சயம்! அஜித் ரோஹன….

Editor by Editor
May 13, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கட்டுப்பாடுகளை மீறினால் கைது நிச்சயம்! அஜித் ரோஹன….
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ‘ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை’ சட்ட பூர்வமானதே என பொலிஸார் அறிவித்தனர்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை, பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி இதனை தெளிவுபடுத்தினர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,

உண்மையில் நாம் இப்போது ஒரு தீர்மானமிக்க ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். சுமார் 60 நாட்கள் முடங்கியிருந்து, மக்கள் வழமைக்கு திரும்பி வருகின்றனர்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே, தனியார், அரச நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலைமை நாட்டில் மீண்டும் கொரோனா கொத்தனியொன்றினை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.

கொழும்பு , கம்பஹாவில் ஊரடங்கு நிலை உள்ள நிலையில் அதனை மீறி செயற்பட்டால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.

அதேபோல் , ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை எவரேனு மீறினால், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.

இந்த தனிமைபப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்ததனாலேயே, இன்று உலகவில் 13, 14 வீதமாக பதிவாகும் மரணங்கள் எமது நாட்டில் குறைந்த வீதத்தில் உள்ளது.

தற்போது பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கின் போது நாம் கையாண்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிகை அலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் போன்றன இயங்குவதானால் தொடர்ந்தும் உரிய சுகாதார பரிசோதகர்களின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும்.

வாராந்த, நாளாந்த சந்தைகள் மக்கள் ஒன்று திறளும் அத்தனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் , கொழும்பு கம்பஹாவிலும் அரச , தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் இயங்க அரம்பித்துள்ளன. அதன்படி அவர்கள் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள உரிய ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்களா, தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு சட்ட விதிவிதனக்களை கையாளுகிறார்களா என நாளை முதல் நாம் சோதனைச் செய்யவுள்ளோம்.

இதற்காக உளவுத் துறையினர், சுகாதார பரிசோதகர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள உள்ளோம். மீள தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதுவிடத்து, தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனங்கள், நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் அங்கீகரித்துள்ள நிலையில் எமது நடவடிக்கைகள் தொடரும்.’ என தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, கம்பஹா நீதிமன்றின் உத்தரவினை முன்வைத்து , தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை சட்டபூர்வமானது என விளக்கினார்.

Previous Post

ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Next Post

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் விளைவு -ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா..!!

Editor

Editor

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் விளைவு -ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா..!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் விளைவு -ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா..!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy