• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை!

Editor by Editor
May 16, 2020
in இலங்கைச் செய்திகள்
0
யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம்.

அவர்கள் ஐவரும் வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என யாழ்.போதனா வைத்தியாசலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்த ஐவருக்கு இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்த அவர், மனித உடல் கலன்களின் அடிப்படை மூலக்கூறாக இருப்பது டின்ஏ (DNA) மற்றும் ஆர்என்ஏ (RNA) ஆகும்.

கொரோனா வைரஸில் இருப்பது ஆர்என்ஏ மூலக்கூறாகும். எனவே பிசிஆர் கொரோனா பரிசோதனையானது ஆர்என்ஏ மூலக்கூறினை கண்டறிவதாகும்.

இந்த மூலக்கூறு மனித உடலில் இருக்கின்றாதா? இல்லையா? என்பதை கண்டறியும் போது அந்த மூலக்கூறு உயிரோடு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியாது.

முன்னதாக தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், இரண்டு தடவைகள் ஆர்என்ஏ மூலக்கூறு இல்லை என முடிவு வந்ததன் அடிப்படையில் தான் அரியாலையை சேர்ந்த அறுவர் விடுவிக்கப்பட்டனர்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி ஒருவருக்கு இரண்டு தடவை பரிசோதனை செய்யும் போது, பொசிடீவ் (தொற்று) இல்லை என கண்டறியப்பட்டால், அவரை குணமடைந்தவராக விடுவிக்க அறிவுறுத்தப்படுகின்றது.

அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டும். அதன்படி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் நிறைவில் தான் நேற்று அரியாலையை சேர்ந்த ஆறு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்போது கண்டறியப்பட்டது இறந்த கொரோனாவாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

இலங்கையில் மட்டுமல்ல தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆய்வு வெளியீட்டிலும் குணமடைந்தோருக்கு இறந்து போன வைரஸ் இருப்பதை நிரூபித்துள்ளனர்.

எனவே மீண்டும் கொரோனா என்று எழுதுவது தேவையற்ற பதற்றமூட்டல் என்றே கருதுகிறோம். – என்றார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் தாக்கிய நபர்கள்!

Next Post

மேல்மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்! ஆ.கேதீஸ்வரன்

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கைச் செய்திகள்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது
இலங்கைச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
Next Post
மேல்மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்! ஆ.கேதீஸ்வரன்

மேல்மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்! ஆ.கேதீஸ்வரன்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy