• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க… அதன் பின் தெருவில் நடக்கும் போது? சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்

Editor by Editor
May 17, 2020
in இந்தியச் செய்திகள், தமிழகம்
0
ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க… அதன் பின் தெருவில் நடக்கும் போது?  சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் 5 இளைஞர்கள் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொந்தரவு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் 10-ஆம் வகுப்பு முடித்த நிலையில், அங்கிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் கடன் வழங்குவது தொடர்பாக, கிராமம் கிராமமாகச் சென்று குழுக்களை சந்தித்து வந்துள்ளார். அப்போது தான் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வேல்சாமி, குகன், உதயகுமார், கருப்பசாமி ஆகிய 5 பேர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

அதன் பின் அவர்களிடம் நண்பர்கள் முறையில் பேசி வந்த நிலையில், திடீரென்று அந்த 5 பேரும், செல்போனிலிருந்து தனித்தனியாக பாலியல் ரீதியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி வந்துள்ளனர். இதனால் அந்த எண்களை எல்லாம் பிளாக் செய்துள்ளார்.

இருப்பினும், தெரியாத எண்களில் இருந்து தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்து கொண்டே இருந்ததால், மொபைல் போனை அவர் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.

இருப்பினும், அந்த சிறுமி வேலைக்கு செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவர்கள் பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் திகதி அச்சிறுமி வீட்டில் இருந்த போது சரவணன், சிறுமியின் எண்ணுக்கு போன் செய்து வீட்டை விட்டு வெளியே வராவிட்டால், வீட்டோடு கொளுத்திவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

அதுமட்டுமின்றி, சிறுமியின் வீட்டின் முன்பு சத்தம் போட, பயந்த போன அந்த சிறுமி, மண்ணெண்ணெயை உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த அந்த சிறுமி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மகளிர் குழுக்களுக்குக் கடன் கொடுப்பது தொடர்பா ஒவ்வொரு கிராமாக சென்று, குழுத்தலைவிகளைச் சந்தித்து பேசி வரும்போது தான் அந்த 5 பேரும் அறிமுகமானார்கள்.

ஆரம்பத்துல இயல்பாக பேசிய இவர்கள், தொடர்ந்து, ஒவ்வொருத்தரும் அவரவர் போன் நம்பரில் இருந்து ஆபாசமா மெசேஜ் அனுப்பினார்கள். ஐந்து பேரையும் எச்சரிச்சு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்.

ஆனாலும், தொடர்ந்து, தெருவில் நடந்துபோகும் போதும் ஆபாசமா பேசினார்கள், கடந்த 8-ஆம் திகதி வீட்டில் நான் மட்டும்தான் தனியா இருந்தேன். சரவணகுமார் எங்கள் வீட்டுவாசலில் வந்து நின்று, செல்போனை எதுக்கு ஆப் பண்ணி வச்ச? ஒழுங்கா ஆன் பண்ணு. நாளைக்குக் காலையில போன் பண்ணுவேன்.

நாங்க கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கூண்டோடு தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று சொல்லி சத்தம் போட்டான். இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்ததால், அவமானத்தில் நான் மண்ணெண்ணெய ஊற்றி தீயை வைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் பத்ரகாளி என்பவர், அந்த ஐந்து பேரும் தப்பா பேசுகிறார்கள் என்று என் மகள் என்னிடம் சொன்னவுடன், நான் அவர்களிடம் பேச வேண்டாம் என்று சொன்னேன், அது போலவே அவள் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள்.

சம்பவம் நடந்த கடந்த 8-ஆம் திகதி நான் வேலைக்கு சென்றுவிட்டேன், என் மகள் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அந்த பையன் இப்படி பேசிவிட்டான், என் மகள் தீ வைத்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.

முதலில் இது குறித்து பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஊடகங்களில் பரபரப்பாக பேசிய பின்னரே பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளஞ்சிறார் உட்பட 4 பேரை 48 மணி நேரத்தில் கைது செய்விட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Previous Post

திருமணம் நடக்கவிருந்த நிலையில் தோழியுடன் சேர்ந்து ஒரே புடவையில் தூக்கில் சடலமாக தொங்கிய மணப்பெண்! என்ன காரணம் தெரியுமா?

Next Post

மக்கள் விரக்தியடைவார்கள்’..! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர்…!!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
மக்கள் விரக்தியடைவார்கள்’..! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர்…!!

மக்கள் விரக்தியடைவார்கள்’..! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர்...!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy