• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை… சுவிட்சர்லாந்தில் மிக பெரிய பேரழிவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல்

Editor by Editor
May 28, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனா இரண்டாவது அலை… சுவிட்சர்லாந்தில் மிக பெரிய பேரழிவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகமென ETH ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தாமதமாக தொடங்கும் எனவும், ஆனால் அது கடுமையான இழப்புகளை ஏற்படுத்தும் என புதனன்று ETH ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா முதற்கட்டத்தில் பரவியது போன்று இந்த இரண்டாவது அலை இருக்காது என குறிப்பிட்ட ETH ஆராய்ச்சியாளர்கள்,

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கும், ஏனெனில் பொதுமக்கள் கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பில் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் தொற்றுநோயின் தொடக்க காலத்தை விட தற்போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது அலை காலகட்டத்தில், கொரோனா மிகவும் தாமதமாக பரவும் என்பது ஒருவகையில் சாதகமான தகவல் என்றால், அது அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மையில் கவலை தரும் செய்தி என்கிறார் பேராசிரியர் Dirk Mohr.

பேராசிரியர் Dirk Mohr-ன் ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டாவது அலையானது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, முதல் அலையைவிடவும் அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

இரண்டாவது அலையின் போக்கைப் பொறுத்து, ஆய்வின்படி, இது 5,000 மரணங்கள் வரை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் பேராசிரியர் Dirk Mohr.

ஆய்வுகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் 10 முதல் 20 வயதுடையவர்கள் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணி என தெரியவந்துள்ளது.

35 முதல் 45 வயதுடையவர்களும் வைரஸ் பரவுவதற்கு சராசரிக்கும் மேலே பங்களிப்பை அளித்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் சராசரியை விடவும் கணிசமாக கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்துள்ளனர்.

சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் பாடசாலைகளில் கொரோனா பரவலை பாதியாக குறைக்க முடிந்தால்,

சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையில், கொரோனா இரண்டாவது அலை 5,000 உயிர்களை பலிவாங்கும் என்பது 1,000 எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான்! மஹிந்த…..

Next Post

பிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை…. வெளியான காரணம்!

Editor

Editor

Related Posts

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
Next Post
பிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை….   வெளியான காரணம்!

பிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை.... வெளியான காரணம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025

Recent News

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy