• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் உலகம் எப்படி இருக்கும்? வெளியான தகவல்!

Editor by Editor
May 30, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் உலகம் எப்படி இருக்கும்? வெளியான தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா என்னும் கொடிய நோய்…! என்று நாம் நிச்சயம் இதை கூறலாம் ஏனெனில், இந்த நோயால் 5,909,0816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி தற்போது வரை 362,094 பேர் பலியாகியுள்ளனர்.

உலகை தன் கைக்குள் அடக்கி தாண்டவம் ஆடும் இந்த கொரோனா வைரஸ் இரண்டாம் உலகப்போரை போன்று பாதிப்பை காட்டிவருகிறது.

ஏனெனில், இரண்டாம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய நாடுகளில் அதிக இழப்புகள் ஏற்பட்டது.

மேலும், அதில் உலக அளவில் கிட்டதட்ட 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினார்.

அதுபோன்றே கொரோனாவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசுகள் உலக சுகாதார ஆகியவை பலவற்றை முன்னெடுத்தலும், எந்த முன்னேற்றமும் தற்போது வரை ஏற்படவில்லை.

எனவே கொரோனாவுக்கு பின் உலகில் ஏதேனும் புதிய விதிகள் ஏற்படுமா? என்று உங்களுக்கு தோன்றலாம்.

இரண்டாம் உலக போருக்கு பின் உலகை மீட்டெடுக்க 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, 1946ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் மற்றும் 1948ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

அதேபோல் கொரோனாவுக்கு பின், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை தனித்தனியாக பலப்படுத்த, உலக அளவில் அமைப்புகள் உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

இது ஒரு மனித குலத்திற்கான பாடம். ஏனெனில் முன்னதாக சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய்கள் பாதித்த நாடுகள் தற்போது கொரோனாவை நன்றாக கையாண்டு வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டு தைவான், சிங்கபூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கூறலாம்.

இந்நிலையில், 212 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த கொரோனாவின் தாக்கத்தால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை பார்க்கலாம்.

பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக பொருளாதாரத்தில் 148 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று ஐ.நா வர்த்தகம் மற்றும் மேம்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் 16லட்சத்து 28ஆயிரம் கோடி இழப்பு எற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் சீனா சேர்க்கப்படவில்லை.

உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொருளாதார இழப்பை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்று ஏப்ரல் மாத துவக்கத்தில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இழப்பு

கொரோனாவால் மக்கள் அதிகம் சத்திக்க இருப்பது வேலை இழப்புதான். உலக அளவில் 330கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 200கோடி பேர் முறைசாரா அமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இதில், 160கோடி பேர் வேலையை இழக்க நேரிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கல்வி முறையில் மாற்றம்

கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்படலாம் ஏனெனில், சமூக இடைவெளி மிக முக்கிமான ஒன்றாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் அடுத்துவரும் காலங்களில் நிச்சயிக்கப்படாத நாட்கள் வரை சமூக இடைவெளி கடைபிடிப்பது மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

எனவே மாணவர்களுக்கு ஓன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்படும். தற்போது சில நாடுகளில் இதுபோன்ற வகுப்புகள் செயல்பட்டு வந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த திட்டம் அமலில் இல்லை. ஆனால், இந்த சூழலை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் ஓன்லைன் வகுப்புகளுக்கு முக்கித்துவம் வழங்க நேரிடும்.

விருப்பத்துக்கும் மீறி பிறக்கும் குழந்தைகள் அதிகரிக்கும்

தற்போது கிட்டத்தட்ட 114 நாடுகளில் 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சூழலில், 4 கோடியே 70 லட்சம் பேருக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் போயுள்ளது.

இதனால், 70 லட்சத்துக்கும் அதிகமானோர், கர்ப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று ஐ.நா மக்கள் நிதியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Previous Post

சுமார் 8600 ஏக்கர் இந்திய நிலப்பரப்பை ஒரே மாதத்தில் ஆக்கிரமித்த சீனா…..

Next Post

ஐக்கிய தேசியக்கட்சி முன்னோக்கிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
ஐக்கிய தேசியக்கட்சி முன்னோக்கிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது!

ஐக்கிய தேசியக்கட்சி முன்னோக்கிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025

Recent News

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy