• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!

Editor by Editor
June 1, 2020
in இலங்கைச் செய்திகள்
0
மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ  வெளியிட்ட தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரிகைகள் நேற்று நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றிய போதே மகிந்த இதனை தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டார். ஆறுமுகனின் மறைவு தொடர்பாக தனது அனுதாபத்தை நாட்டு மக்களிற்கும், குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு கூறினார்.

அப்போது ஆறுமுகன் பற்றி குறிப்பிடும்போது, அவர் இந்தியாவின் நண்பர் என்றார். அதுபோல பல சர்வதேச நாட்டு தலைவர்கள் தமது இரங்கலை தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

தொண்டமான் என்பது மலையக மக்கள் மத்தியில் மரமும் மரப்பட்டையும் போல பிணைந்து வாழ்பவர்கள். மக்களுடன் இணைந்த வாழ்வு அவர்களது. ஆறுமுகனின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் நாம் அனைவரும் நன்கறிந்த ஒருவர்.

அந்தக்காலத்தில் தொழில் அமைச்சர் என்ற ரீதியில், தோட்ட தொழிலாளர் விவகாரத்தில் பல முறை பேச்சு நடத்தியுள்ளேன்.

தொண்டமான் குடும்பம் அரசியலை குறுகிய நோக்கமாக பார்க்கவில்லை. அவர்கள் மக்களிற்கு சேவை செய்தனர். அரசாங்கம் என்பது நம் அனைவரதும் அரசாங்கம் என்ற ரீதியில் செயற்பட்டவர்கள்.

2005 இல் ஆறுமுகன் தொண்டமான் எமது அரசுடன் இணைந்து கொண்டவர். அதேபோன்று சௌமியமூர்த்தி தொண்டமாக மலையக மக்களின் பிரஜாவுரிமை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுத்தார்.

அதேபோன்று மலையக மக்களிற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆறுமுகனிடம் கையளித்து விட்டு சென்றார்.

2006 காலகட்டத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பாதைகள், பாடசாலைகள், வீட்டு வசதிகள் செய்யப்பட்டன.

கடந்த காலங்களில் தொட்ட தொழிலாளர்களால் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டது. அந்த போராட்டம் இணையதளம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது.

1940இல் முல்லோயா தோட்டத்தில கோவிந்தன் என்ற தொழிலாளி நடத்திய போராட்டத்தை விட, இளைஞர்களின் போராட்டம் முன்னேற்றமடைந்திருந்தது.

மலையக மக்களின் இந்தளவு முன்னேற்றத்திற்கு ஆறுமுகனே பாதையமைத்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராளுமன்றத்திற்கு சென்று, அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகளையும், நாட்டுக்கு எதிராக உலகளவில் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்களிற்கு உதவியளித்தே பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றனர்.

எனினும், தொண்டமான் பரம்பரையினர் தொண்டமான் பொய் நியாயங்களை கூறி மக்களை ஏமாற்றியவர்களல்ல.

அதனால்தான் மமலையகத்தில் இரத்த ஆறு ஓடவில்லை. மக்களிற்கு அளப்பரிய சேவை செய்ய அவர்களால் முடிந்தது.

ஆறுமுகன் தொண்டமான் பரம்பரையினர் தமது பிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களை பிரச்சனையாக்கவில்லை.

அவற்றை தமது பகுதியிலிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் மத்தியில் நஞ்சைவிதைக்கவில்லை. மலையக பகுதி விகாரைகளிற்கு நிதி வழங்கினார். அதனால் மக்கள் மத்தியில் நிற்கும் தலைவரானார்.

மலையகமக்களிற்காகவே தம்மை அர்ப்பணித்து, மக்களிற்காகவே வாழ்ந்தவர்கள்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்உயிர் பிரிந்தாலும், அவரது பிரார்த்தனைகளை எம்மிடம் கையளித்து விட்டே சென்றுள்ளார்.

அவர் மரணிக்கும் தினத்தில் என்னை சந்தித்து பேச்சு நடத்திய அனைத்து விடயங்களையும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.

Previous Post

மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர போகிறார்கள்!

Next Post

யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் டொங்கு நோயினால் 2,195 பேர் பாதிப்பு!

Editor

Editor

Related Posts

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!
இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி
இலங்கைச் செய்திகள்

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை
இலங்கைச் செய்திகள்

மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை

December 11, 2025
Next Post
யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் டொங்கு நோயினால் 2,195 பேர் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் டொங்கு நோயினால் 2,195 பேர் பாதிப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025

Recent News

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy