• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சொகுசு வீடு பெற்ற தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலம்

Editor by Editor
June 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
சொகுசு வீடு பெற்ற தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆயுத, மிதவாத தலைவர்கள் பலரிற்கு அரசாங்கம் அவ்வப்போது வீடுகள் வழங்கியிருந்தாலும், அவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியவை. எனினும் அதற்கு பின்னரும் , கடந்த சில தசாப்தங்கில் அதிக உரித்துடன், மிதவாத தலைவர்களிற்கே அரசாங்கம் வீடுகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், 3 தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறு வீட்டை பெற்றிருந்தார்கள்.

அந்தவகையில் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி மற்றும் கி.துரைராசசிங்கம் ஆகியோர் இவ்வாறு அரசாங்கத்திடம் இருந்து வீடுகளை பெற்றுள்ளார்கள்.

இதன்படி சம்பந்தன் வீட்டை பெற்ற விவகாரம் இரகசியமல்ல. அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக சொகுசு பங்களாவொன்று இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஐ.தே.க அரசில் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இழுத்தடிப்புக்கள் நடந்தபோது, அதில் அதிக அழுத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க முடியாமல் போனமைக்கு இந்த வீடு போன்ற சில பல சலுகைகள் முக்கிய காரணமாக அமைந்தது.

ஏற்கனவே சம்பந்தனிற்கு பழைய வீடொன்று வழங்கப்பட்டிருந்த போதும் அதிக படியேற வேண்டுமென கருதி, 2015இல் கொழும்பில்- ஐ.தே.க தமிழ் பெண் பிரமுகர் ஒருவரிற்கு சொந்தமான- வீட்டை மாத வாடகையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது.

இரா.சம்பந்தன் மாடிப்படியேற சிரமம் என்றதால், அவர் புதிய வீட்டில் குடியிருக்க, ஒரு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் இயங்குமென்பது திட்டம்.

கனடாவிலிருந்து கொண்டு பணத்தின் மூலம் இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்யலாமென நினைக்கும் தமிழ் அரசு கட்சி கனடா கிளையென சொல்லும் கும்பல் வழக்கம் போல அந்த வீட்டிற்கான செலவை ஏற்றிருந்தது. இதற்காக அலுவலக தளபாடங்கள், கணினி கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் , அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என இரா.சம்பந்தன் தெரிவித்து விட்டார்.

அதுபற்றி அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, தனது வீடு இராசியானது, அதைவிட்டு வர மாட்டேன் என காட்டமாக சம்பந்தர் தெரிவித்திருந்தார்.

இதே சம்பந்தன்தான், அரசிடம் வீடு வாங்கிய தகவல் வெளியானதும், பழைய-மாடிப்படியேற சிரமமான வீட்டிலிருந்து- சௌகரியமான வீட்டிற்கு குடிபெயர்ந்ததில் என்ன தவறு என கேட்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் .

அதேபோல இரா.சம்பந்தன் வீடு வாங்கி விட்டார் என ஆனந்தசங்கரி நாளொரு அறிக்கை விட்டபடியிருந்தார். சலுகைக்கு விலை போய் விட்டார்கள், தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள் என , அரசாங்கம் வழங்கிய வீட்டில் இருந்தபடி அறிக்கை விட்டுக் கொண்டிருந்ததுதான் வேடிக்கையானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டு அதுவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத, தனது அந்திமக்காலத்தில் அந்த வீட்டை பெற்றிருந்தார் ஆனந்தசங்கரி.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி இருவரதும் வீடுகளும் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை பாவிக்கலாம்.

அடுத்ததாக சம்பந்தன், சங்கரி இருவரைப் போலல்லாமல், கொழும்பில் நிரந்தரமான வீடொன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டுமே பெற்றிருந்தார் என பேச்சுண்டு.

கடந்த 1994ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக மட்டக்களப்பில் மறைந்த ஜோசப் பரராசசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம் ஆகிய மூவரும், திருகோணமலையில் தங்கத்துரையும் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக வாக்களிப்பு மூலமாக தெரிவானார்கள் தேசியப்பட்டியல் உறுப்பினராக நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டார்.

பின்னர் நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தெரிவானார். திருகோணமலையில் தங்கத்துரை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் இடத்திற்கு அடுத்த விருப்பு வாக்குகளைபெற்ற இ.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றனர்.

சந்திரிகா அரசு அப்போது வீடமைப்பு நிரமானத்துறை அமைச்சர் ஊடாக தமக்கு சார்பான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக கொழும்பில் மொறட்டுவை சொய்சாபுரவில் இலவசமாக மாடிவீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன.

தமிழர் விடுதலை கூட்டணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது அந்த சலுகையை ஏற்கவில்லை என்றும் ஆனால் கி.துரைராசசிங்கம் மட்டுமே ஏற்றதாகவும் கிழக்கு அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

Previous Post

யாழில் வாள்வெட்டு: 3 பேர் படுகாயம்!

Next Post

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! முக்கிய செய்தி….

Editor

Editor

Related Posts

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
Next Post
ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! முக்கிய செய்தி….

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! முக்கிய செய்தி....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy