• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனா தொடர்பில் பல விடயங்களை மறைக்கும் அரசாங்கம்… ரணில்

Editor by Editor
June 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனா தொடர்பில் பல விடயங்களை மறைக்கும் அரசாங்கம்… ரணில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் தனது பலவீனங்களை மறைப்பதற்காக கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பற்றிய தகவல்களை எதிர்க்கட்சியிடம் மறைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியை உறுதிப்படுத்த காலி மாவட்ட உறுப்பினர்கள் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் உள்ளிட்ட எதிர்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாளொன்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை 5000 ஆக அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 690 பி.சி.ஆர். பரிசோதனைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளைப் போன்று கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசாங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்றே ஐக்கிய தேசிய கட்சியும் ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகத் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த விக்கிரமசிங்க,

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போதும் தான் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்டிருந்த நோயாளர்களின் எண்ணிக்கை 102 என்பதோடு மரணங்களும் பதிவாகியிருக்கவில்லை. எனினும் தற்போது வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளமையையும் இதன் போது ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளை மாத்திரமின்றி சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் புற்றக்கணித்தமையினாலேயே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் சனத் தொகையில் மூன்று மடங்கு சனத் தொகையைக் கொண்ட சீனாவின் அயல் நாடான வியட்நாமில் நோயாளர்களின் எண்ணிக்கை 350 ஆக மாத்திரமே காணப்படுகிறது.

சுகாதாரத்துறையினரின் முறையான வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டமையே அந்த நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்டுள்ளமைக்கானதும் இது வரையில் மரணங்கள் பதிவாகாமைக்கான காரணம் ஆகும்.

அத்தோடு சீனாவுக்கு அயல் நாடான கம்போடியாவிலும் இது வரையில் மரணங்கள் பதிவாகாமையையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமையின் காரணமாகவே நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்பட்டது.

இதனால் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதோடு கொரோனா வைரஸ் பரவலைக் கொண்டு அரசாங்கம் அரசியல் இலாபம் தேடவே முயற்சிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சுமத்தினார்.

மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் பிரதேசசபை உறுப்பினர்களால் அரசியல் மயமாக்கப்பட்டதையே அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான முழு பொறுப்பையும் அமைச்சரவையே ஏற்க வேண்டும் என்றும் முகக் கவசங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் என்பவற்றை பெறுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டமைக்கு சுகாதார அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

கொரோனா ஒழிப்பிற்காக உலக வங்கியால் வழங்கப்பட்ட 230 மில்லியன் நிதி எதற்காக செலவிடப்பட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் முறையாக செயற்பட்டிருந்தால் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு வைரஸ் பரவாது கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

கொரோனா ஒழிப்பு நடவக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதிலும் அரசாங்கம் பின்னடைந்துள்ளது.

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்காமையும் பாரியதொரு பிரச்சினையாகும்.

அரசாங்கத்தின் பலவீனத்தை மறைக்கவே இவ்வாறு தகவல்களும் மறைக்கப்படுகின்றன என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Previous Post

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு சென்றால் தண்டனை….!

Next Post

தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி…

Editor

Editor

Related Posts

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
Next Post
தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி…

தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy