• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கருணாவிற்கு வெள்ளையடிக்கும் மஹிந்த! வெளியான முக்கிய தகவல்

Editor by Editor
June 29, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கருணாவிற்கு வெள்ளையடிக்கும் மஹிந்த! வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென நாட்டு மக்களிடம் கோரியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் பிரதமர் ராஜபக்ஷ நேற்று நாட்டு மக்களிற்கு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட்டு புலிகளில் இருந்து பிரிந்த கருணா, புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்தார். இதனால் புலிகளுடன் சேர்ந்து கருணாவும் அழிந்து போகவில்லை. கருணா அம்மான் புலிகளுடன் இருந்தபோது, இராணுவ முகாம்களை தாக்கி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை கொன்றதாக கூறியதை நல்லாட்சி எதிரணி கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பில் சமூகத்தின் கவனத்தை திருப்பி. எதிரணியினர் பிரதான பிரச்சனையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறார்கள். 2005இல் நான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம். பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட்டு சரணடை்தார். இதன் காரணமாகவே புலிகளுடன் சேர்ந்து அவர் அழியவில்லை. பிரபாகரனின் சடலத்தையும் அவர்தான் அடயாளம் காட்டினார்.

சரியான நபர்களிற்கு வாக்களிக்குமாறு கோருபவர்களின் கடந்தகாலம் குறித்தும் கருணா சுட்டிக்காட்டியிருந்தார். பயங்கரவாதிகளின் மனத வெல்வதற்கு துரதிஷ்டவசமாக, லொறி லொறியாக ஆயுதங்களையும், பணத்தையும் அவர்களிற்கு வழங்கினார்கள்.

இந்த ஆயுதத்தை பயன்படுத்தியே புலிகள் எம்மை தாக்கினார்கள். 2002இல்யுத்த நிறுத்தம் செய்து, வடக்கு கிழக்கை அவர்களிற்கு எழுதிக் கொடுத்தார்கள். நாட்டை துண்டாட நல்லாட்சி அரசியலமைப்பொன்றை கொண்டு வர முயன்றது.

கருணா ஆட்கொலை செய்த காலத்திலும், இன்றும் நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரலே நல்லாட்சி அரசிடமுள்ளது. அதனை அவர்கள் கைவிடவில்லை. கருணா கூறிய விடயம் தொடர்பில் சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்காரர்கள் வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் வெளிநாட்டு சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரல்களை இலங்கையில் நிறைவேற்றியிருப்பார்கள். அவர்கள் தோல்வியடைந்தாலும், மேற்குலகத்தின் அந்த முயற்சி இன்னும் முடியவில்லை. அதை தோற்கடிக்க, இந்தத் தேர்தலில் எங்களுக்கு மிகவும் வலுவான ஆணை தேவை.

இலங்கை மக்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், அரசியலில் ஒரு பரந்த படத்தை மனதில் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக முக்கியமானது மற்றும் அரசியல் ரீதியாக முக்கியமற்றது எதுவென்பதை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். முக்கியமில்லாதவற்றிலிருந்து முக்கியமானவற்றை நாம் வேறுபடுத்தி, எப்போதும் பரந்த படத்தை மனதில் வைத்திருந்தால், எங்கள் மக்கள் எப்போதும் வெற்றியாளர்களாக இருப்பார்கள். கருணா இராணுவத்தினரை கொன்றாராஈ ஆறுமுகனின் இறுதி ஊர்வலத்தில் சமூக இடைவெளி பேணப்பட்டதா போன்ற விடயங்களை விட்டுவிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய ஜனாதிபதியின் பங்கை பாருங்கள். உலகிலேயே கொரோனாவை வெற்றிகரமாக கையாண்ட நாடு நாம்தான்.

நல்லாட்சி அரசில் முன்னணி பௌத்த பிக்குகளை அவர்கள் மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துள்ளனர். பயங்கரவாதத்தை பாதுகாத்து, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்த நமது ஆயுதப் படைகளை மனச்சோர்வடையச் செய்வதற்கும் பயனற்றவையாக மாற்றுவதற்கும் அவர்கள் முயன்றனர். சாதாரண இராணுவ வீரர் முதல், பாதுகாப்புப் படைத் தலைவர் வரை பலரை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இலங்கையின் ஒருமைப்பாட்டை சிதைத்து, நாட்டை பிளவுபடுத்துவது அவர்களின் குறிக்கோள்

இவர்கள் போர்வீரர்கள் அல்ல, ஆனால் திருடர்கள் மற்றும் கொலைகாரர்கள் என்ற கருத்தை உள்ளூரிலும், உலகத்திலும் பரப்பவதே இதன் நோக்கம். போரின் மூலம் அவர்களால் அடைய முடியாதவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அடைய முயல்கிறார்கள்.

நல்லாட்சி சதிகாரர்கள் தங்கள் வெளிநாட்டு எஜமானர்களுக்கு வழங்கிய முக்கிய உறுதிமொழிகளே,ஐ.நா தீர்மானம் 30/1 இல் அடங்கியுள்ளன. நல்லாட்சிக்காரர்களின் ஆட்சியில் நாடாளுமன்ற கலரியில் மேற்குலக தூதர்கள் உட்கார்ந்திருந்து நாட்டுக்கு எதிரான பல மடிவுகளை கைதட்டி வரவேற்றனர் என்றார்.

Previous Post

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்!

Next Post

ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்! புதிய தகவல்

Editor

Editor

Related Posts

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
Next Post
ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்! புதிய தகவல்

ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்! புதிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy