• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்றவர்கள் வெற்றிபெற்றதில்லை….

Editor by Editor
July 9, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்றவர்கள் வெற்றிபெற்றதில்லை….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(9) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இன்று மக்களை சந்திக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு , ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாங்கள் இன்று மக்கள் மத்தியிலே கொண்டு சென்று கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களினுடைய உரிமைக்காக பாராளுமன்றத்திலும் ஏனைய சர்வதேச ரீதியிலும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய வகிபாகம் எதிர் வரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலே எதிரொலிக்கும்.

மக்களினுடைய ஆணையைப் பெற்று நாங்கள் பலமான ஒரு சக்தியாக ஒரு மக்கள் இயக்கமாக பாராளுமன்றத்திலே எங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான கொள்கைப்பாடுடன் உறுதியான எதிர் கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிச்சயமாக எங்களுடைய பலம் வழியமைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மக்களுடைய ஆணையைக் கோரி நிற்கின்றது. மக்களுடைய ஆணை நிச்சயமாக முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கடந்த தேர்தலில் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் காலங்களில் மக்கள் எப்படியான ஆதரவை எங்களுக்கு தந்தார்களோ அதே ஆதரவை தருவார்கள் என்ற பூரண நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கு தெரியும், எங்களுக்கும் தெரியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சிலரின் தவறான கருத்துக்கள், தவறான நடவடிக்கைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கண்டிப்பதற்கு மக்கள் முன்னிக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும்.

ஆகவே எதிர் காலத்தில் எங்களுடைய அரசியல் விடுதலைக்கான இந்த ஜனநாயக களத்தில் மக்களை இணைந்து எங்களோடு ஒன்றித்து செய்யப்படுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் நிச்சையமாக இந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடுமையான ஒரு போட்டி இருக்கின்றது என்பதை நாங்கள் மறுக்கவில்லை .இங்கே 405 வேட்பாளர்கள் 45 அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகிறார்கள். பலர் தோல்வியை தழுவுவோம் என்று தெரிந்தும் கூட தேர்தலில் குதித்துள்ளனர்.

பலர் சிங்கள தேசத்தினால் அல்லது தேசியக் கட்சிகளினால் திட்டமிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரித்தெடுப்பதற்கு மிகவும் தந்திரமான முறையில் தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை சிதைப்பதற்காக திட்டமிட்டு களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே உங்களுக்கு தெரியும் ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்றவர்கள் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.

அதே போல் கூட்டமைப்பைத் தவிர இங்கே போட்டியிடுகின்ற சிறிய கட்சிகள் அவர்கள் எல்லாம் இத்தேர்தலிலே கடந்த காலங்களைப் போல் தான் தொடர் தோல்வியை சந்திப்பவர்கள் மீண்டும் மீண்டும் சுயேட்சை அணிகளாகவும், ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுகின்றார்கள்.

கடந்த காலங்களைப் போல் அவர்களை மக்கள் நிராகரிக்கின்ற சந்தர்ப்பம் மீண்டும் வரும். நாங்கள் ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாக நாங்கள் இன்று உங்களுக்கு தெரியும் நாங்கள் இங்கே 5 தமிழ் பிரதி நிதித்துவத்தை பெற்ற வரலாறு இருக்கிறது.

கடந்த காலங்களில் குறைவடைந்த நிலைமையும் காணப்படுகின்றது. நிச்சயமாக இந்த தேர்தலில் மீண்டும் நாங்கள் இந்த வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற 6 பாராளுமன்ற பிரதி நிதித்துவங்களில் 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாங்கள் மீண்டும் பெறுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.மக்கள் பூரணமான ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.

குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்கின்றன. நாங்கள் அதை மறுப்பதற்கு இல்லை. அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய விளக்கங்களை நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் தான் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ச்சியாக 18 வருடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயல்பட்டவர்கள் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அப்படிப் பார்க்கும் போது கடந்த இரண்டு வருடங்கள் சுமார் 20 வருடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக பயணிக்கின்ற இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது அங்கத்துவம் வகிக்கின்ற மூன்று கட்சிகளுடன் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றது.

அப்படி பார்க்கும் போது இந்த இரண்டு வருடங்களில் தான் நாங்கள் செய்த தவறுகளை அவர்களால் சுட்டிக்காட்ட முடியும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(9) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Previous Post

ஒரேநாளில் 57 தொற்றாளர்கள்; இலங்கையில்

Next Post

யாழ்ப்பாணம் வருகிறார் மஹிந்த தேசப்பிரிய….

Editor

Editor

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
யாழ்ப்பாணம் வருகிறார் மஹிந்த தேசப்பிரிய….

யாழ்ப்பாணம் வருகிறார் மஹிந்த தேசப்பிரிய....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy