• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

வடகொரியாவையும் பீதியடைய வைத்துள்ள கொரோனா!

Editor by Editor
August 14, 2020
in உலகச் செய்திகள்
0
வடகொரியாவையும் பீதியடைய வைத்துள்ள கொரோனா!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிப்பதால், பேருந்துகள் மற்றும் இரயில்களில் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வந்த போது, எங்கள் நாட்டில் கொரோனா இல்லை என்று வடகொரியா அதிகாரப்பூர்வமாக கூறியது.

ஆனால், சீனாவிற்கு அருகில் இருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா பரவாமல் இருக்கும், இது சீனாவை காப்பாற்றுவதற்கு வடகொரியாவின் பிளான் என்று கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த ஜுலை மாதம் திடீரென்று வடகொரியா தன்னுடைய அவசரகால நிலையை அதிகபட்சமாக உயர்த்தியது.

ஏனெனில், தென்கொரியாவிலிருந்து, வடகொரிய நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கேசாங்க நகருக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவரை தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு அவருடன் கடந்த ஐந்து நாட்களாக தொடர்பிலிருந்த நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வடகொரிய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இந்நிலையில் தான் நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமானால் அதை எதிர்த்து போராடுவதற்கு வடகொரியாவிடம் அந்தளவிற்கு பொருளாதார வசதியோ, சுகாதார அமைப்போ இல்லை.

இதனாலே அதிபர் கிம் ஜாங் உன் வைரஸ் பாதிப்பின் அதிகரிப்பை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த சோதனைக்குட்படுத்தப்பட்ட நபரின் கொரோனா பாதிப்பு இருந்ததா? இல்லையா? என்பது குறித்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், தலைநகர் பியோங்யாங்கில் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு மக்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்காக சானிடைசர் வழங்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, தலைநகரின் ரயில் நிலையத்தில், முகக்கவசங்களை அணிந்திருப்பவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வெப்பநிலையும் சரிபார்க்கப்படுகிறது.

அதிகபட்ச அவசரகால அமைப்பு தேவைக்கேற்ப நாங்கள் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி வருவதாக வடகொரியா ரயில் நிலையத்தின் தலைமை மருத்துவர் ஜான் கியோங் ஹுய் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் குறிப்பாக வாடிக்கையாளர்களின் கைகளை கிருமி நீக்கம் செய்வதற்கும் அவர்களின் உடல் வெப்பநிலையை எடுத்துக்கொள்வதற்கும் முன்னெப்போதையும் விட அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

16 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Next Post

பிரான்சில் திருமணத்தில் கலந்து கொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி!

Editor

Editor

Related Posts

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
Next Post
பிரான்சில் திருமணத்தில் கலந்து கொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி!

பிரான்சில் திருமணத்தில் கலந்து கொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy