• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ஆட்சியில் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது

Editor by Editor
August 23, 2020
in இலங்கைச் செய்திகள்
0
ஆட்சியில் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் புலிகளின் கனவுகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்த வகையிலும் நிறைவேறாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மினுவங்கொடையில் இன்று தொகுதி அமைப்பு பிரதிநிதிகளை தெளிவுப்படுத்துவதற்காக நடந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஆற்றிய உரை சம்பந்தமாக நாட்டுக்குள் தற்போது விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விக்னேஸ்வரனின் உரையை சபை குறிப்பேட்டில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் நாட்டுக்கு கெடுதியான கருத்தை வெளியிட்டிருந்தால், அதனை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அது குறித்து விவாதங்கள் தேவையில்லை.

எனினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் பிரிவினைவாதத்தை ஊட்டி வளர்த்த அரசாங்கம். அந்த அரசாங்கத்தில் வாய்களை மூடிக்கொண்டிருந்தவர்கள் தற்போது விக்னேஸ்வரனின் உரை ஊடாக சாதகத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.

விக்னேஸ்வரனின் கருத்துக்கு மட்டுமல்ல நாட்டை பிளவுப்படுத்தும் அவர்களின் நிலைப்பாடுகளுக்கும் நாங்கள் எந்த தளர்வையும் காட்டப் போவதில்லை.

தற்போது ஆட்சியில் இருப்பது பிரிவினைவாதத்திற்கு துணை போன அரசாங்கம் அல்ல. இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோட்டாய – மகிந்த அரசாங்கம் என்பது 30 ஆண்டு பேரை முடிவுக்கு கொண்டு வந்த நல்லிணக்கத்தின் இணைப்பு.

நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினர்.

இதனால் விக்னேஸ்வரன் போன்றவர்கள் எப்படி துள்ளினாலும் நாட்டை பிரிவிக்கும் கனவை அவர்களால் நிறைவேற்ற எந்த இடமும் கிடைக்காது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பிரபல நடிகரின் மகனா இது? ஹீரோக்களையும் மிஞ்சிய பேரழகு….

Next Post

ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள்!

Editor

Editor

Related Posts

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்
இலங்கைச் செய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்
இலங்கைச் செய்திகள்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்
இலங்கைச் செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்

December 15, 2025
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது
இலங்கைச் செய்திகள்

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது

December 15, 2025
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்
இலங்கைச் செய்திகள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
Next Post
ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள்!

ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy