• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

தேனிலவின்போது பிரித்தானிய புதுமணப்பெண் படுகொலை…..

Editor by Editor
August 30, 2020
in உலகச் செய்திகள், பிரித்தானிய செய்திகள்
0
தேனிலவின்போது பிரித்தானிய புதுமணப்பெண் படுகொலை…..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாப்பிரிக்காவில் தேனிலவு சென்ற புதுமணப்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைகாரன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் முக்கிய முடிவெடுத்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வைத்து பிரித்தானிய கோடீஸ்வரரான ஸ்ரியன் தேவானியின் மனைவி படுகொலை செய்யப்பட்டார்.

ஸ்ரியன் மற்றும் அன்னி தேவானி தம்பதி தேனிலவு கொண்டாட சென்ற நிலையிலேயே அன்னி தேவானி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் வாடகை டாக்ஸி சாரதியான சோலா டோங்கோ என்பவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கொலைக்கு திட்டமிட்டது அன்னி தேவானியின் கணவரே என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் டோங்கோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், டோங்கோவின் நல்ல நடத்தையை காரணம் காட்டி அவர் கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது டோங்கோவின் பரோல் ரத்து செய்யப்பட்டதாக தென்னாப்பிரிக்காவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அன்னி தேவானியின் தந்தை வினோத் ஹிந்தோச்சா மற்றும் தாய்மாமா அசோக் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, டோங்கோவின் விடுதலையை ரத்து செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் பல முதியோர் இல்லங்களை நடத்திவரும் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த தற்போது 40 வயதான ஸ்ரியன் தேவானி திட்டமிட்டே தமது மனைவியை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி வாடகை கொலைகாரர்களை ஏற்பாடு செய்த ஸ்ரியன், சம்பவத்திற்கு பிறகு பணத்தை செலுத்தி கொலைகாரன் டோங்கோவை தப்பிக்க வைத்ததும் ஸ்ரியன் என்றே கூறப்படுகிறது.

ஆனால் ஸ்ரியன் மீது இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கண்டறிந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணையை முடித்துக் கொண்டதுடன் அவர் குற்றமற்றவர் எனவும் தீர்ப்பானது.

அன்னி தேவானி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டோங்கோவுக்கு பல தகவல்கள் தெரியும்,

நான்கு மணி நேரம் அவரிடம் விசாரித்தும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்கிறார் அசோக்.

இருப்பினும், டோங்கோ விடுவிக்கப்படவில்லை என்பதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சுடுகாட்டில் நள்ளிரவில் தியானம் செய்வார்! அகோரிகளுடன் நட்பு… மாந்திரீகம் மீது ஈடுபாடு கொண்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

Next Post

சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா….

Editor

Editor

Related Posts

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
Next Post
சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா….

சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025

Recent News

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy