• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் உள்ள மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்..!!

Editor by Editor
October 18, 2020
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையில் உள்ள மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் ஒரு அறிவிப்பு மிகவும் மகிழ்சியாக கூறியிருந்தார். விமானநிலையத்தை திறக்க மாட்டோம் என்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவது காலவரையின்றி பிற்போடப்படுள்ளது. ஆனால் இதுவரை அழைத்து வந்தது அரசின் உறவினர்கள் ஆதரவாளர்கள் மட்டுமே அப்பாவி ஏழை மக்களின் நிலை…. எட்டும் மாதம் காத்திருந்து விட்டு இனி என்ன செய்யபோகின்றர்களோ ..?

வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவுதாகவும் அதனால்தான் நாட்டில் தேசிய விமான நிலையம் கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டுள்ளது என்றும் பெருமை பேசிய அரசியல் வாதிகளின் வாதம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நம்பகத் தன்மையை இழக்க தொடங்கியுள்ளது. அவர்களின் பொய்யையும் புரட்டையும் மக்கள் புரிந்துகொண்டு விட்டனர்.

பணம் உள்ளவர் வருகிறார் பணமில்லாத ஏழைகள் முடங்கிக் கிடக்கின்றார்கள். ஆனால் இலங்கைக்கு சீனா காரர்கள் வந்து போகிறார்கள் மேலும் ஒருசில சுற்றுலா துறையினர் ரகசியமாக வந்து போகிறார்கள். ஆனால் சொந்த நாட்டு மகளை வரவழைக்கதான் அரசாங்கத்திற்கு மனசு இல்லை.

இந்தியர்களை அந்த நாட்டு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளனர், ஆனால் இலங்கை அரசுக்கு மத்திய கிழக்கில் நிர்க்கதியாக இருக்கின்ற நடுத்தர வகுப்பினரை அழைத்துவர முடியாமல் இருப்பது வேடிக்கையான விடயம்.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆண்டுதோறும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டி தருகிறார்கள் . இது இலங்கை ரூபாயில் ஒன்று தசம் மூன்று 1.3 ரில்லியன் ரூபாய்கள் ஆகும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்ப பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலைமையில் இவர்களை சொந்த நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது கவலையான விடயமாகும்.

charter flight மூலம் அவர்களை வரவழைத்து கொண்டாலும் அரசாங்கத்துக்கு வெறும் 300 மில்லியன் ரூபாய் தான் செலவாகும் என்று ஒரு பொருளாதார நிபுணர்கள் கணிப்பிட்டு கூறியுள்ளது. இந்தக் கணிப்பீடு கிட்டத்தட்ட சரியாகவே தோன்றுகின்றது. ஆனாலும் இலங்கை தொழிலாளர்களை முழுமனதுடன் அழைத்து வர இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் மனசு வரவில்லை. அவர்களை முழுமையாக உறிஞ்சி நார் எடுத்து பிழிந்து அவர்களை நெருக்கடிக்குள்ளாகி நிலையிலும் கூட அரசாங்கம் என்ற வகையில் வீடு திரும்ப போதிய வசதிகள் செய்து கொடுக்க அரசாங்கம் விரும்பவில்லை.

மத்திய கிழக்கில் உள்ளவர்கள் வேலைகளை இழந்து இருப்பிடத்தை விட்டு வெளியேறி நண்பர்களின் உறவினர்களின் ரூமில் வேண்டாத விருந்தாளிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமையில் இருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

இயலாமையும் கஷ்டமும் நெருக்கடியும் மன அழுத்தமும் மத்தியில் தற்கொலையா வாழ்வா…? என்று இருந்து வருகின்றார்கள்

ஆரம்ப நாட்களில் கொரியா போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களை கௌரவப்படுத்தி அப்பிள் தோடம் பழம் கொடுத்து மீடியாக்களில் கண்ணில் மண்ணை துவிய அரச அதிகாரிகள் இப்போது எதுவும் பேசுவதில்லை.

மக்களின் பணத்தால் இயங்குகின்ற தேசிய விமான சேவை ஒரு நெருக்கடியான நேரத்தில் உதவாத முடியாத விமானம் பிறகு எதற்கு ..? இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் அரபு நாடுகளில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களையும் நாட்டுக்கு அழைத்து கொண்டு இருக்கின்ற நிலையில் ஒரு சிறிய மக்கள் தொகையை இலங்கை நாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு 50 ஆயிரம் மக்களை அழைத்துக் கொள்ள முடியாவிட்டால் என்ன ஒரு வேடிக்கையான விடயம்.

வீடு கட்ட வெளிநாடு போன போனவர் திரும்பி வர அந்த வீட்டை அடமானம் வைக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இலங்கையர்கள்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள மனைவி ஒருவர் தன் தாலியை விற்று கத்தாரில் உள்ள தனது கணவனுக்கு சாப்பிட பணம் அனுப்பிய நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதக்கூடிய அந்த சாதாரண தொழிலாளிகளை நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க எந்த விதமான முறையும் திட்டமும் இல்லாமல் 6 மாத காலங்களாக முடங்கி அரபு நாடுகளில் வலியுடன் இருக்கின்ற இலங்கை மக்கள் வாழ்வா சாவா என்ற தருணத்தில் அங்கே முடங்கி இருகின்றார்கள்.

அவர்களைநாட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்கு பல வழிகள் இருக்கின்றன. விமானத்தின் மூலம் தான் அவர்களை அழைத்துவர வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. கப்பல்கள் மூலம் கூட அழைத்துக் கொண்டு வர முடியும் ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு அதற்கு மனம் இடம் கொடுப்பது இல்லை.

அதே நேரத்தில் ஒவ்வொரு இலங்கையர்களும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்று செல்லும்பொழுது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு பணத்தை கட்டிவிட்டு தான் வெளிநாடு போக வேண்டும். மக்களை ஏமாற்றி பணம் கறந்த இந்த அரசு தற்போது நிர்க்கதியாய் இருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு விமானத்தை அனுப்ப முடியாமல் இருப்பது என்ன வேடிக்கையான விடயம்.

Previous Post

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Next Post

கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 53 பேர் கைது

Editor

Editor

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 53 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 53 பேர் கைது

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy