இலங்கையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.