நாட்டில் இன்று மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பேலியகொட மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட சில மீன்பிடி துறைமுகங்களில் பணியாற்றுபவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே இவ்வாரு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று இதுவரை 348 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.