• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீட்டை எந்த அரசாங்கமும் செய்யவில்லை – சிவசக்தி ஆனந்தன்

Editor by Editor
November 19, 2020
in இலங்கைச் செய்திகள்
0
மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீட்டை எந்த அரசாங்கமும் செய்யவில்லை – சிவசக்தி ஆனந்தன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யுத்தத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நல்லாட்சியினுடைய வரவு செலவுத்திட்டமாக இருக்கலாம் தற்போது ஆட்சியில் இருக்கின்ற இவ் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டங்களில் வடக்கு – கிழக்கில் யுத்தத்தால் அளிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீடை எந்த அரசாங்கமும் செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே சோசலிச சமதர்ம ஆட்சியினை நிறுவுவதற்காக தோழர் பத்மநாபா பல முயற்சிகளை எடுத்திருந்தார். இடதுசாரி முற்போக்கு சக்திகளுடனும், சர்வதேசத்திலும் இப்போராட்டத்துடன் தொடர்புபட்ட பல தரப்புக்களுடன் மிக நெருக்கமான ஒரு தொடர்பை பேணியிருந்தார்.

இந்தியாவினுடைய ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காணமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையிலேயே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலே ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும் கூட ஒரு ஆரம்ப புள்ளியாக வடகிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்டதன் முக்கியமான நோக்கம் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனே தோழர் பத்மநாபா அதனை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புக்கள், சொத்து அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் காப்பற்றப்பட்டிருக்க கூடிய நிலைமைகள் இருந்திருக்கும்.

தோழர் பத்மநாபா ஒரு தீர்க்க தரிசனத்தோடு நடந்து கொண்ட அந்த விடயங்களை அவருடைய பிறந்த தினத்திலேயே நாங்கள் அவரை நினைவுபடுத்த வேண்டிய ஒரு தேவை எங்களுக்கு இருக்கிறது.

தற்சமயம் சிங்கள பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள தற்போதை அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் போட்டிகளுக்குள்ளே சிக்குபட்டு போயிருக்கின்ற சூழ்நிலையிலே தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசாங்கம் மிகக் காத்திரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒரு பரந்துபட்ட ஒரு பலமான ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்பவதன் ஊடாகவும் இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் ஒரு சரியான தொடர்களை ராஜதந்திர ரீதியாக அணுகுவதன் ஊடாக எதிர்காலத்திலே தமிழ் மக்களுடைய அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

யுத்தத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நல்லாட்சியினுடைய வரவு செலவுத்திட்டமாக இருக்கலாம் தற்போது ஆட்சியில் இருக்கின்ற இவ் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டங்களில் வடக்கு – கிழக்கில் யுத்தத்தால் அழிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீடை எந்த அரசாங்கமும் செய்யவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்திலேயோ அல்லது தற்போது இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திலேயும் எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக யுத்தகாலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போன்ற இரட்டிப்பான நிதியை பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கியிருக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் இருக்கின்ற மக்களின் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி, உயிர் இழப்புக்கள், சொத்து அழிவுகள் என்பவற்றிற்கு எந்த வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ள விடயம்..!!

Next Post

இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா குற்றவாளி என நிரூபணம்

Editor

Editor

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா குற்றவாளி என நிரூபணம்

இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா குற்றவாளி என நிரூபணம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy