• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கள்ளக்காதல் வெறி கண்ணை மறைத்தது – கணவன் பிள்ளைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்!

Editor by Editor
December 11, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கள்ளக்காதல் வெறி கண்ணை மறைத்தது – கணவன் பிள்ளைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டிய கணவன் மற்றும் பெற்ற பிள்ளைகள்மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி ஒருவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்து தெரியவருவதாவது,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட சோமநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (38) என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு, பிரதீப் (11), பிரித்திக்கா (9) என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் சசிகுமார் வெளிநாட்டில் டவர் அமைக்கும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சொந்த ஊருக்கு வந்தபோது தன் மனைவி பிரியா செல்போனில் பலரிடம் பேசி வந்துள்ளதைக் கண்டு அவரிடம் விசாரித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பிள்ளைகள் அப்பாவிடம் அம்மா அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த சசிக்குமார், மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சசிக்குமார் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த சசிகுமார் மற்றும் குழந்தைகள் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து அவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து, சசிகுமார் 80 சதவீதம் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் சசிகுமார் குடும்பத் தகராறில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு பிள்ளைகளையும் என்னையும் அதை ஊற்றி எரித்ததாகக் கூறியுள்ளார் மனைவி பிரியா. சிறு காயங்களுடன் இருந்த பிரியாவிடன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த பொலிசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பிரியா நடந்த உண்மையை கூறியுள்ளார்.கணவர் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் பிரியா.

மேலும் கூறுகையில், அவ்வப்போது செல்போன் மூலம் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்ததால் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இப்படியான கொலை முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, சசிகுமாரின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியா மட்டுமே இச்செயலை செய்தாரா, அல்லது அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் துணையோடு இதைச் செய்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சர்வதேச விசாரணை மூலம் நீதியை வழங்குங்கள் இல்லையென்றால் எம்மை குண்டை போட்டு கொன்று விடுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Next Post

உலகில் அதிக யானைகள் கொல்லப்படுவது இலங்கையிலேயே! வெளியான தகவல்

Editor

Editor

Related Posts

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
Next Post
உலகில் அதிக யானைகள் கொல்லப்படுவது இலங்கையிலேயே! வெளியான தகவல்

உலகில் அதிக யானைகள் கொல்லப்படுவது இலங்கையிலேயே! வெளியான தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025

Recent News

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy