யாழ்.உரும்பிராய் பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
கம்சனா என்று இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்


















