கண்ணிவெடி என்று கருதப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த அரசாங்கத்தையே சேரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.