• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கோறளைப்பற்று பாதீட்டை மீள நிறைவேற்ற அறிவித்த ஆளுனர்; கண்டுகொள்ளாத தவிசாளர்: பதவி பறிபோகுமா?…

Editor by Editor
January 3, 2021
in இலங்கைச் செய்திகள்
0
கோறளைப்பற்று பாதீட்டை மீள நிறைவேற்ற அறிவித்த ஆளுனர்; கண்டுகொள்ளாத தவிசாளர்: பதவி பறிபோகுமா?…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோறளைபற்று பிரதேச சபையின் (வாழைச்சேனை) தவிசாரது பதவி வறிதாகியதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியாக தயாராகிய நிலையில், அரசியல் தலையீடுகளினால் அதில் மாற்றம் ஏற்படலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றாத சபைகளின் தலைவர்களின் பதவிகளை வறிதாக்கும் வர்த்தமானி தயாராகி வருவதாகவும், அதில் கோறளைபற்று பிரதேசசபை தவிசாளரை மட்டும் காப்பாற்றி விடவும் உச்சபட்ச அரசியல் தலையீடுகள் நடப்பதாகவும், அதற்கு ஆளுனர் தரப்பிலிருந்த பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோறளைபற்று பிரதேச சபையின் பாதீட்டு கூட்டங்கள் என்ற பெயரில் இரண்டு முறையும் பெரும் அல்லோலகல்லோலம், மல்லுக்கட்டல், கட்டிப்பிடிப்புக்கள்தான் நடந்தன.

பாதீட்டை சூழ்ச்சிகரமாக நிறைவேற்ற தவிசாளர் முயன்றதால் பெரும் பிரளயமே வெடித்தது.

கடந்த 11.12.2020 முறைகேடாக நடந்த கூட்டத்தில் பாதீட்டை நிறைவேற்றியதாக தவிசாளரும் அவரது ஆதரவாளர்களும் அறிவித்தனர். எனினும், அது சட்டவிரோதமான செயற்பாடு என அப்பொழுதே எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தரப்பால் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கோறளைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பாதீட்டை நிறைவேற்றுவதில் பிடுங்குப்பாடு நிலவும் சபைகள் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், கோறளைப்பற்று பிரதேசசபையினால் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் பாதீடு சட்டவிரோதமானது என்பதை கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஆளுனர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோறளைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சபைகளில், உரிய சட்டபூர்வ முறைமையின் கீழ் பாதீட்டை சமர்ப்பித்து, சபை அங்கீகாரம் பெற்று 31.12.2020 இற்கு முன்னராக அனுப்பி வைக்க அறிவித்தல் அனுப்புமாறு, உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

கோறளைப்பற்று பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் வரவு செலவு திட்டம், சட்டவிரோதமானது. ஆகவே, முறையான அங்கீகாரம் பெற்று, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள் என, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மூலம் 22.12.2020 ஆம் திகதியிட்ட EP14CLGBudjed2020 என்ற கடித தலைப்பின் மூலம் கோறளைப்பற்று பிரதேசபை தவிசாளருக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

எனினும், கிழக்கு ஆளுனர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத சபை தலைவர்களின் பதவி வறிதாக்கப்படவுள்ளது. அந்தவகையில், கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரும் பதவியை இழக்க வேண்டும்.

இதற்கான வர்த்தமானி தயாராகி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வர்த்தமானியில் கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரின் பெயரை உள்ளடக்காமலிருக்க அதிகபட்ச முயற்சியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எடுப்பதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் கிழக்கு ஆளுனருடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் பேச்சு நடத்தியுள்ளதாக, அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட சட்டபூர்வமற்ற தவிசாளராக மாறி வரும் கோறளைப்பற்று தவிசாளர் சோபா ரஞ்சித்தும் அதை பிரதேசசபைக்குள் கூறுவதாக ஊழியர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

“பிள்ளையான் அண்ணன், ஆளுநரிடம் இதைப்பற்றி கதைத்துவிட்டார். எல்லாம் சரி. என்னை யாரும் இனி அசைக்க முடியாது“ என கூறுகிறார் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர்அநுராதா யகம்பத் தன்னை அரசியலில் தூய்மையானவராக அடிக்கடி குறிப்பிடுவார். அவரது சொல்லும், செயலும் ஒன்றா அல்லது, ஆளுந்தரப்புக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கும் வழக்கமான ஆளுனரா அவர் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

Previous Post

நாட்டில் நேற்று 515 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Next Post

ஜனாதிபதி கோட்டாபய அரசை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க சவால்!

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
இலங்கைச் செய்திகள்

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
இலங்கைச் செய்திகள்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
Next Post
ஜனாதிபதி கோட்டாபய அரசை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க சவால்!

ஜனாதிபதி கோட்டாபய அரசை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க சவால்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

January 1, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

January 1, 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026

Recent News

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

January 1, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

January 1, 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy