• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வடமாகாணத்தில் 13 பேருக்கு தொற்று – வடமராட்சியில் 30 வீடுகள் தனிமைப்படுத்தல்

Editor by Editor
January 6, 2021
in இலங்கைச் செய்திகள்
0
வடமாகாணத்தில் 13 பேருக்கு தொற்று – வடமராட்சியில் 30 வீடுகள் தனிமைப்படுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்று வழியைக் கண்டறிவதற்கான துரித நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தொற்றாளரான இளைஞருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அதற்கமைய பருத்தித்துறையில் இதுவரை 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கொரோனாத் தொற்றின் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவினரின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே பருத்தித்துறை பிரதேசத்தை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தைத் தம்மால் எடுக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் கூறினார்.

பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட புலோலி தெற்கு இளைஞருக்குக் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் அவருக்குத் தொற்று ஏற்பட்ட வழி தொடர்பில் சுகாதாரப் பிரிவினரால் இதுவரை அடையாளப்படுத்த முடியாதுள்ளதால் புதிய கொரோனாக் கொத்தணி ஒன்று உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி மந்திகை ஆதார மருத்துவமனையில் தடிமன் மற்றும் காய்ச்சல் காரணமாக குறித்த இளைஞர் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையின் 7ஆம் இலக்க வார்ட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனாத் தொற்று சந்தேகத்தில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்றுமுன்தினம் கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்த நிலைமை காணப்பட்டதை அடுத்து, அவருக்கு மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த முடிவு நேற்று மாலை கிடைத்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த தொற்றாளர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. அவரிடம் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் மூன்று தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் அங்குள்ள வாகனச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார் என்றும், அருகில் உள்ள கடை ஒன்றில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் கூறியிருக்கின்றார்.

தொற்று ஏற்பட்டு 3 நாட்களுக்குள் இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதால் தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் கூறுகின்றனர்.

கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் பல இடங்களிலும் நடமாடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அவர் நடமாடியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் அறிய முடிந்துள்ளது.

தொற்றாளர் நெல்லியடியில் உள்ள டயலொக் அலுவலகத்துக்கும் சென்றிருந்ததால் அந்த அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மந்திகை ஆதார மருத்துவமனையின் 7ஆம் இலக்க வார்ட்டில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மருத்துவர், தாதியர், சிற்றூழியர் என 7 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டு வருவதால் யாழ். மாவட்டத்துக்குள் நுழையும் சகல பாதைகளிலும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஆரம்பமாகவுள்ளன எனவும், அதற்கான ஆய்வுகளை சுகாதார அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி ஆனையிறவு மற்றும் கேரதீவு பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் யாழ். மாவட்டத்துக்குள் நுழையும் சகலருக்கும் நடத்தப்படும் எனவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு மிகத் துரிதமாக அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் மகேசன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே யாழ். ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று 496 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் யாழ்.மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous Post

மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!

Next Post

ஜனாதிபதியை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Editor

Editor

Related Posts

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
Next Post
ஜனாதிபதியை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025

Recent News

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy