• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

பிரித்தானியாவின் உண்மையான நிலை இதுதான்

Editor by Editor
January 30, 2021
in உலகச் செய்திகள், பிரித்தானிய செய்திகள்
0
பிரித்தானியாவின் உண்மையான நிலை இதுதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் அல்லாத காரணங்களால் இறக்க வாய்ப்புள்ளது என கலங்கடிக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சமீப நாட்களாக நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர்.

மட்டுமின்றி, தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அடுத்த மாத இறுதிக்குள் மேலும் 46,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, படுக்கை வசதி இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னொரு 18,000 பேர் இறக்க வாய்ப்புள்ளதாகவும், அதில் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில், இன்னொரு 40,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாமலேயே மருத்துவ நிர்வாக குளறுபடிகளால், மொத்தமாக 105,000 பேர் இறக்க நேரிடும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 103,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் அடுத்த மாத இறுதிக்குள் இந்த இறப்பு எண்ணிக்கையானது 122,000 என அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ள 222,000 இறப்பு எண்ணிக்கையில், இந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு 61,000 இறப்புகள் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றும் பணியில் இருந்த தமிழர் மரணம்!

Next Post

எச்சரிக்கையை மீறி இத்தாலி எடுத்துள்ள விபரீத முடிவு!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
எச்சரிக்கையை மீறி இத்தாலி எடுத்துள்ள விபரீத முடிவு!

எச்சரிக்கையை மீறி இத்தாலி எடுத்துள்ள விபரீத முடிவு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy