கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.