க்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் தீ பரவல் உக்கிரமடைந்ததாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லகந்தபுர தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் நேற்றிரவு 11 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனையடுத்து கப்பலின் தீ பரவல் உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.