• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையில் கோவிட்டினால் உயிரிழந்தவரின் சடலத்தை மாற்றிய பிரபுவினால் சர்ச்சை

Editor1 by Editor1
June 14, 2021
in இலங்கைச் செய்திகள்
0
தென்னிலங்கையில் கோவிட்டினால் உயிரிழந்தவரின் சடலத்தை மாற்றிய பிரபுவினால் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிலங்கையில் தகனம் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கொவிட் சடலம் ஒன்று, வெளியே எடுக்கப்பட்டு வெறு சடலம் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாக உள்ளது.

மத்துகம கல்மத்த பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த 93 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்வதற்காக மத்துகம வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களின் கண்கானிப்பின் கீழ் சுகாதார சேவை ஊழியர்களினால் அந்த சடலத்தை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய தகனம் செய்யும் தொட்டிக்குள் சடலத்தை வைத்து ஓரிரு நிமிடங்களுக்குள் மத்துகம பிரதேச மலர்ச்சாலைக்கு சொந்தமான பிரபுக்களுக்கான வாகனம் ஒன்றில் மற்றுமொரு சடலம் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் போது தகனம் செய்யும் பகுதியிலிருந்த வயோதிப தாயின் கொவிட் சடலம், உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அந்த சடலம் மீண்டும் அம்பியுலன்ஸ் வண்டியில் வைக்க வேண்டிய நிலைமை சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது.

உயர் இடத்தில் இருந்து வந்த உத்தரவினால் சுகாதார பரிசோதகர்கள் கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கொவிட் சடலம் அம்பியுலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் பாரிய அளவு கிருமி நீக்கி சடலத்திற்கு பயன்படுத்த நேரிட்டுள்ளது. சடலத்தில் இருந்து கிருமிகள் வெளியேறுவதனை தவிர்க்க ஒன்றரை மணித்தியாலங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மணித்தியாலத்திற்கு அதிக நேரம் கொவிட் சடலத்தை அம்பியுலன்ஸில் வைக்கப்பட்டிருந்தமையினால் அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து சென்று காப்பாற்றப்படவிருந்த மற்றுமொரு நபரையும் அழைத்து செல்ல முடியாமல் போயுள்ளமை குறித்து சுகாதார ஊழியர்கள் அதிருப்த்தி வெளியிட்டுள்ளனர்.

Previous Post

வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலி

Next Post

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

Editor1

Editor1

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy