• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் முறைப்பாடு வழங்கியும் பயனில்லை; தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை நாடிய வர்த்தகர்

Editor1 by Editor1
June 27, 2021
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழில் முறைப்பாடு வழங்கியும் பயனில்லை; தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை நாடிய வர்த்தகர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.பொலிஸ் நிலையத்தில் 6 முறைப்பாடுகள் பதிவு செய்தும் பயனேதும் கிட்டாத நிலையில் யாழ் வர்த்தகர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவிடம் நீதிகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை பிற மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு முறைப்பாட்டாளரான குறித்த நபர் வாடகைக்கு வழங்கியுள்ளார். கடையை வாடகைக்கு பெற்றுக்கொண்டவர் வழங்கியவரான முறைப்பாட்டாளரின் அனுமதியின்றி கடையை விஸ்தரித்து மட்டுமல்லாது ஏனைய பிற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த அக் கடையை வாடகைக்கு வழங்கியவர் 16/07/2020 யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைவழங்க சென்றிருந்த நிலையில் குறித்த திகதியில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டனர். 17.07.2020 அன்று முறைப்பாட்டை பதிவு செய்ய பொலிசார் சம்மதித்த நிலையிலும் முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் பல விடயங்களை பொலிஸார் எழுத மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிசார் 14.10.2020 வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால், குறித்த நபர் மறுநாள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் சென்று முறையிட்டதன் பயனாக முழு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் முறைப்பாடு தெரிவித்ததும் விசாரணைக்கு வருவார்கள் என நினைத்திருந்த நிலையில் பொலிஸார் வராத காரணத்தால் மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று தனது முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் பொலிசார் விசாரணை செய்யாமல் எழுந்து சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். அதோடு தனது முறைப்பாட்டின் விசாரணைகளை கிடப்பில் போட்ட பொலிஸார் எதிராளியின் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் அக்கறையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் 16.09.2020 இல் இருந்து யாழ்.பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கையால் வர்த்தக நிலையம் மூடப்பபட்டிருப்பதுடன் விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்வதற்காக பொலிஸாரின் ஆலோசனையின் பிரகாரம் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தனக்குரிய நீதியை பெற்றுத் தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தை நாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

இருவரை பலகையில் அறைந்த பூசாரிக்கு நேர்ந்த கதி!

Next Post

கடவுசீட்டு விண்ணப்பிப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

Editor1

Editor1

Related Posts

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கைச் செய்திகள்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது
இலங்கைச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
Next Post
கடவுசீட்டு விண்ணப்பிப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

கடவுசீட்டு விண்ணப்பிப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy