• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம்

Editor1 by Editor1
June 28, 2021
in பிரான்ஸ் செய்திகள்
0
பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்சில், கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் Dijon (Côte-d’Or) நகரில் கடந்த வியாழக்கிழ்மை பகல் 2 மணி அளவில் Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில். அவரை நெருங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.. ஆனால், அதற்கிடையில் அப்பெண், பை நிறைய யூரோ தாள்களை வைத்துக்கொண்டு, அதை தூக்கி வீசிக்கொண்டும் இருந்துள்ளார்.

 

 

 

10, 20 மற்றும் 50 யூரோ தாள்கள் என பல யூரோ தாள்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்துள்ளன. இதையடுத்து உடனடியாக குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார், அத்தோடு பணத்தாள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக 50.000 யூரோக்கள் அவரிடம் இருந்ததாகவும், ஆனால் 47.200 யூரோக்கள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி தாள்கள் குறித்த நீரூற்றின் வடிகால் பகுதிக்குள் நுழைந்து அடைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Previous Post

இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படும் புஜாரா! இனி இவருக்கு பதிலா இவர் தானாம்: கசிந்த தகவல்

Next Post

18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்… 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்

Editor1

Editor1

Related Posts

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஜந்து ஆண்டுகள் சிறை தண்டனை!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஜந்து ஆண்டுகள் சிறை தண்டனை!

September 25, 2025
வெளிநாடொன்றில் பாடசாலை அருகே கோடாரியுடன் சென்றவர் கொலை!
உலகச் செய்திகள்

வெளிநாடொன்றில் பாடசாலை அருகே கோடாரியுடன் சென்றவர் கொலை!

September 19, 2025
பிரான்சில் பாரிய போராட்டம் பலர் கைது!
உலகச் செய்திகள்

பிரான்சில் பாரிய போராட்டம் பலர் கைது!

September 11, 2025
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு  பிரான்சில் சிலை!
உலகச் செய்திகள்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு பிரான்சில் சிலை!

July 16, 2025
பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!
உலகச் செய்திகள்

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!

June 20, 2025
பிரான்சில் அமுலாகவுள்ள முக்கிய சட்டம்!
உலகச் செய்திகள்

பிரான்சில் அமுலாகவுள்ள முக்கிய சட்டம்!

June 12, 2025
Next Post
18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்… 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்

18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்... 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025

Recent News

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy