• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்

Editor1 by Editor1
July 5, 2021
in இலங்கைச் செய்திகள்
0
வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது, அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர விடுதலைக்கான போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் அரசாங்கம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை விற்று சாப்பிடும் முறையை ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வானம் மற்றும் கடல் இரண்டு இடங்களிலும் எமக்கு பிரச்சினை இருக்கின்றது.

எமக்கு துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது நாங்கள் பல வெளிநாட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை. கைச்சாத்திட்டிருந்தால் இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் ஏகாதிபத்தியவாதிகள் எமது பல கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.

சீனர்கள் இங்கு வந்து எமது குளங்களை தோண்டுகின்றனர். குளங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு போகின்றார்கள். நீர்ப்பாசனம் என்பது எமது பெரும் வளமாகும்.

இவ்வாறான தேசிய வளங்களுக்கு கைவைக்க இடமளித்து இந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த அளவு தேசிய வளங்களை அழிப்பவர்களை அரசாங்கம் கைது செய்ததா இல்லை! அரசாங்கம் இரண்டு சட்டங்களில் செயல்படுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கிறது. அரசாங்கம் இவ்வாறு வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து அவர்களைத் திருப்திப்படுத்த நாட்டு மக்களுக்கு குழி பறிப்பதாக இருந்தால் நாங்கள் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க கூடாதா என நான் கேட்கின்றேன்.

1948இல் இந்த நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று ஒன்றிணைந்தார்கள். அதே போன்று தற்போது ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க இரண்டாவது சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கும் ஒன்றிணைய வேண்டும்.

இதற்காக ஒன்றிணைவதற்கு வடக்கில் தமிழ் மக்கள், கிழக்கில் முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து கொள்வதற்காக கலந்துரையாடி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கையில் கோடீஸ்வர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் புதிய வியாபரம்

Next Post

விமானம் தரையில் மோதும் முன் அவசர வாசல் வழியாக குதித்த வீரர்கள்!!! விமான விபத்தில் திக் திக் நிமிடங்கள்

Editor1

Editor1

Related Posts

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி
இலங்கைச் செய்திகள்

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
Next Post
விமானம் தரையில் மோதும் முன் அவசர வாசல் வழியாக குதித்த வீரர்கள்!!! விமான விபத்தில் திக் திக் நிமிடங்கள்

விமானம் தரையில் மோதும் முன் அவசர வாசல் வழியாக குதித்த வீரர்கள்!!! விமான விபத்தில் திக் திக் நிமிடங்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy