விமானப்படை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது,
மொரட்டுவை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலுக்கான காரணம்
ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்களை வெளியேற்றச் சென்ற போது விமானப்படை அதிகாரிகளுக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.