எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார்.
நாட்டில் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் எனப அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் எனவும் வர் கூறினார்.