• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொழும்பில் தமிழ் மக்களை குறிவைக்கும் பொலிசார்!

Editor1 by Editor1
November 24, 2022
in இலங்கைச் செய்திகள்
0
கொழும்பில் தமிழ் மக்களை குறிவைக்கும் பொலிசார்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை குறிவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களை குறிவைத்து பொலிஸ் பதிவு
கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுகின்றது. எனது மக்கள் என்னிடம் முறைப்பாடு செய்கின்றார்கள். அவர்கள் என்னிடம் தான் கூறுவார்கள். நான் தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! என்பதை புரிந்து கொள்ளுங்கள்..”

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, பொலிஸார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கின்றார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளேன். பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கின்றாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.

கீழ் மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கின்றோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம்.இன்று யுத்தம் இல்லை.பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகின்றீர்கள்? கதவு கதவாக போகின்றீர்கள்? கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த நாடாளுமன்றத்தில் இல்லையா?

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் பொலிஸிலும் உள்ளார்கள். பொலிஸ் தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.

அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதை தான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

தவறாக திசை திருப்பல்
இவ்விடத்தில் இடைமறித்த சபையில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன். வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற இலங்கை தமிழர் வழக்கு மீதான விசாரணைகள் ஆரம்பம்!

Next Post

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

Editor1

Editor1

Related Posts

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!

February 1, 2023
வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!
இலங்கைச் செய்திகள்

வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

February 1, 2023
வசந்த முதலிகேவுக்கு கு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பிணை!
இலங்கைச் செய்திகள்

வசந்த முதலிகேவுக்கு கு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பிணை!

February 1, 2023
சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபா செலவு
இலங்கைச் செய்திகள்

சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபா செலவு

February 1, 2023
சுதந்திர தின கண்டன பேரணிக்கு ஆரதவு அளிக்கும் கட்சிகள்
இலங்கைச் செய்திகள்

சுதந்திர தின கண்டன பேரணிக்கு ஆரதவு அளிக்கும் கட்சிகள்

February 1, 2023
இலங்கை வரும் அமெரிக்க துணைச் செயலாளர்
இலங்கைச் செய்திகள்

இலங்கை வரும் அமெரிக்க துணைச் செயலாளர்

February 1, 2023
Next Post
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
விசா பிரச்சனையால் இந்தியா வரமுடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்

விசா பிரச்சனையால் இந்தியா வரமுடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்

February 1, 2023
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு

February 1, 2023
கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!

February 1, 2023
வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

February 1, 2023

Recent News

விசா பிரச்சனையால் இந்தியா வரமுடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்

விசா பிரச்சனையால் இந்தியா வரமுடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்

February 1, 2023
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு

February 1, 2023
கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு!

February 1, 2023
வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

February 1, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy