• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அறிவியல்

உங்களை அதி புத்திசாலியாக காட்டிக் கொள்ள சிறந்த குணங்கள்!

Editor1 by Editor1
September 5, 2024
in அறிவியல்
0
உங்களை அதி புத்திசாலியாக காட்டிக் கொள்ள சிறந்த குணங்கள்!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு அறிவாளி எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார்.

அந்த வகையில் சமூகத்தில் ஒருவர் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியரின் தத்துவங்கள்

1. பொதுவாக வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்திருக்கும் சமயத்தில் தங்களை கட்டுபடுத்தி கொள்பவரே புத்திசாலியாக பார்க்கப்படுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும்.

2. சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லமு. இப்படி விலகி இருப்பவர்களை சிறந்த புத்திமான் என்பார்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பதால் மதிப்பு அதிகரிக்கிறது. நீங்கள் உங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள விரும்பினால் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருங்கள்.

3. ஒருவரின் எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர்தான் புத்திசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். எதிர்கால திட்டங்களை வெளியில் கூறாமல் இருப்பது நல்லது . இப்படி கூறாமல் இருந்தால் உங்கள் திட்டங்கள் விரைவில் கைக்கூடும்.

4. எப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். நேரம் அல்லது சூழ்நிலைகள் மீது எப்போதும் கவனம் செலுத்தும் ஒருவர் இலக்குகளை அடைய அவ்வளவு நேரம் எடுக்காது.

5. ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒரு நபர் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தை அறிவாளிகளிடம் இருக்கும் முக்கிய குணமாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் இறைவன் துணை நிச்சயமாக தேவை.

6. எல்லா தடைகளையும் கடக்கும் திறன் ஒரு நபரை அறிவாளியாக காட்டும் என சாணக்கியர் கூறுகிறார். தனது பணிகளை முடிப்பதில் எந்த தடைகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்து இலக்கை நோக்கி நடந்து கொண்டிருப்பவர்கள் புத்திசாலியாகிறார்கள். அப்படிப்பட்டவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.

Previous Post

சிறந்த கமெரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

Next Post

புதிய கடவுச் சீட்டு தொடர்பான செய்தி!

Editor1

Editor1

Related Posts

யாரெல்லாம் தங்கம் அணியக் கூடாது தெரியுமா?
அறிவியல்

யாரெல்லாம் தங்கம் அணியக் கூடாது தெரியுமா?

May 13, 2025
இன்று சர்வதேச அன்னையர் தினம்
அறிவியல்

இன்று சர்வதேச அன்னையர் தினம்

May 11, 2025
உங்களை தேள் கொட்டினால் முதலில் செய்ய வேண்டியது இதுதான்!
அறிவியல்

உங்களை தேள் கொட்டினால் முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

May 10, 2025
மனிதர்களை தாக்கும் ரோபோ
அறிவியல்

மனிதர்களை தாக்கும் ரோபோ

May 8, 2025
உலகிலுள்ள பணக்காரர்கள் செட்டிலாக அதிகம் விரும்பும் நாடுகள்
அறிவியல்

உலகிலுள்ள பணக்காரர்கள் செட்டிலாக அதிகம் விரும்பும் நாடுகள்

May 7, 2025
ஸ்கைப் தளத்துக்கு குட் பை சொன்ன மைக்ரோசொப்ட் நிறுவனம்
அறிவியல்

ஸ்கைப் தளத்துக்கு குட் பை சொன்ன மைக்ரோசொப்ட் நிறுவனம்

May 3, 2025
Next Post
புதிய கடவுச் சீட்டு தொடர்பான செய்தி!

புதிய கடவுச் சீட்டு தொடர்பான செய்தி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy