நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைன் 9 ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைன் 9 ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.