• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை!நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்

Editor1 by Editor1
October 2, 2024
in இலங்கைச் செய்திகள்
0
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை!நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க

தீர்மானித்துள்ளதோடு, புதியவர்களையும்,இளையோரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவருடன் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது.

அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியமை. அதைப்போலவே வடகிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

அது புதியவர்களையும், இளையோரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது.அதற்கு வழி விட வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

அரசியல் தெளிவுள்ள ஆளுமை
மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள ஆளுமை மிக்க இளம் தலைவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மசகு எண்ணெய் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

Next Post

கட்டுப்பணத்தை செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சியினர்

Editor1

Editor1

Related Posts

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்  பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!
இலங்கைச் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!

June 22, 2025
தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!
இலங்கைச் செய்திகள்

தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!

June 22, 2025
யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!
இலங்கைச் செய்திகள்

யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

June 22, 2025
மாணவனின் விளையாட்டால் வந்த வினை!
இலங்கைச் செய்திகள்

மாணவனின் விளையாட்டால் வந்த வினை!

June 22, 2025
வேலைக்கு வெளிநாடு செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்!
இலங்கைச் செய்திகள்

வேலைக்கு வெளிநாடு செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்!

June 22, 2025
மின்தூக்கியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

மின்தூக்கியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

June 22, 2025
Next Post
கட்டுப்பணத்தை செலுத்திய  தமிழர் மரபுரிமை கட்சியினர்

கட்டுப்பணத்தை செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சியினர்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்  பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!

June 22, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் நிலநடுக்கம்!

June 22, 2025
தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!

தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!

June 22, 2025
யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

June 22, 2025

Recent News

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்  பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பதவியில் இருந்து ஒருவர் இடை நிறுத்தம்!

June 22, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் நிலநடுக்கம்!

June 22, 2025
தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!

தமிழர்பகுதியில் மாநகரபை உறுப்பினரின் நெகிழவைக்கும் செயல்!

June 22, 2025
யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

June 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy