இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியுடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியுடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.